Announcement

Collapse
No announcement yet.

ஆன்மிக கேள்வி - பதில்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆன்மிக கேள்வி - பதில்!

    ஆன்மிக கேள்வி - பதில்!
    * விநாயகர் அகவலை இயற்றியவர் யார்? -- ஔவையார்.
    * திருவாரூர் கமலாலயக் குளக்கரையில் உள்ள விநாயகர் பெயர் என்ன? -- மாற்று உரைத்த விநாயகர்.
    * சந்தானக் குரவர்கள் யாவர்? -- மெய்கண்டார், மறைஞான சம்பந்தர், அருனந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவம்.
    * சைவ சமயக் குரவர்கள் யாவர்? -- திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்.
    * பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொண்ட ஆழ்வார் யார்? -- பூதத்தாழ்வார்.
    * திருவிண்ணகரம் என்று அழைக்கப்படும் தலம் எது? -- உப்பிலியப்பங்கோவில்.
    * பைந்தமிழின் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்று திருமாலைப் புகழும் நூல் எது? -- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.
    * திருவாவினங்குடி தலத்தின் தற்போதைய பெயர் எது? -- பழனி.
    -- தினமணி வெள்ளிமணி,..11 - 5 - 2012.
    -- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.
    Posted by க. சந்தானம்

  • #2
    Re: ஆன்மிக கேள்வி - பதில்!

    Nice ! thanks for sharing !
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X