Announcement

Collapse
No announcement yet.

thirukkural

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • thirukkural

    குறள் எண் : 151
    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

    விளக்கம் :
    தன்னைத் தோண்டுகின்றவர்களையும் விழாமல் தாங்கும் நிலத்தைப் போலத் தம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்து ஆதரித்தலே முதன்மையான அறமாகும்.
Working...
X