Announcement

Collapse
No announcement yet.

thirukkural

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • thirukkural

    குறள் எண் : 152
    பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
    மறத்த லதனினும் நன்று.

    விளக்கம் :
    பிறர் தமக்குத் துன்பம் செய்தால் அவர் செய்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்க. அதனை அப்போதே மறந்து விடுதல், பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும்.
Working...
X