ஶ்ரீ:
வாலி வதம் செய்யப்பட்டது சரியா தவறா? என்ற வாதம், பட்டி மன்றம் நிறைய கேட்டிருப்பீர்கள்!
இன்னமும் ஶ்ரீராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரி என்றும் தவறு என்றும்
வாதிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், நல்ல சமாதானம் கிடைத்திருந்தால் முடிந்து போயிருக்கும்.
Bookmarks