Announcement

Collapse
No announcement yet.

Pillaiyar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Pillaiyar

    Courtesy:Sri.GS.Dattatreyan


    "பிள்ளையார்" பிடித்து வைப்பதன் பலன்கள்...
    1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
    2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
    3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
    விவசாயம் செழிக்கும்
    4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
    5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
    6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
    செல்வம் உயரச் செய்வார்
    7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
    8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
    9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
    10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
    11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
    12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
    13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
    14 கல் விநாயகர்- வெற்றி தருவார்
    15 புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்
    16 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்

  • #2
    Re: Pillaiyar

    Now I know why HE is called Varadidhdhi zVinayakar!
    Thanks for a good information.
    Varadarajan

    Comment

    Working...
    X