Announcement

Collapse
No announcement yet.

பசு வதை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பசு வதை

    பசு வதை

    அனைவரும் படியுங்கள் .பகிருங்கள் நண்பர்களே ..
    ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில்
    ஒருவன் கோமாதாவை அறுப்பதற்க்கு
    வந்தவுடன் கோமாதா அவனை
    பார்த்து சிரித்தது.
    அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை
    கொலை செய்ய வந்துள்ளேன், அது
    தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்?
    என்றுகேட்டான்.
    அப்பொழுது கோமாதா சொன்னது. நான்
    எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை.
    ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக
    இருக்கப் போகிறது. எந்த தப்பும் செய்யாமல்,
    யாருக்கும் எத்தகைய ஆபத்தையும்
    விளைவிக்காத என்னை, நீ கொன்று, என்
    மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு
    கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான்
    சிரித்தேன்.
    பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள்
    பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன். ஆனால்
    நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே.
    பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள்.
    வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.
    என்னுடைய சாணத்தினால் வறட்டி
    செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே
    போல் என்னுடைய சாணத்தினால் எருவினை
    தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்
    கள். அந்த பணத்தினால் இன்பமான்
    வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு
    மட்டும் அழுகிப் போன காய்றிளையும்
    காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.
    என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார்
    செய்து கொண்டு உங்கள் வீட்டை
    இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு
    வந்தீர்கள். ஆனால் என்னை கசாப்புக்காரன்
    போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய
    பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான்
    என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க
    முடிந்தது. அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி
    உனக்கு கிடைத்தது என்னால் தான். என்
    மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக்
    கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு
    குடிசையில் வைத்தாய். உன்னை பெற்ற
    தாயை விட மேலாக உனக்கு நான் அன்னையாக
    இருந்தேன் கிருஷ்ணன் பகவானிற்கு
    ப்ரீதியானவள் நான். எனக்கு இவ்வளவு பெரிய
    தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?
    உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான்
    சிரித்தேன் என்று சொன்னது.
    அன்பு நண்பர்களே .
    மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத இவ்விடத்தில் விலங்குகளின் உயிர்களை பற்றியா கவலைபட போகிறோம்.
    என்னுடைய கேள்வி .???
    அரசாங்கமே .
    காளை மற்றும் பசுக்களை அறுப்பதற்கு கொண்டு செல்லப்படும் பொழுது உறங்கி விழுந்தால் எழுப்பி நிறுத்துவது கடினம் என,
    பச்சை மிளகாவை கண்ணில் திணிக்கும் கொடுரர்களை கண்டும் காணாதது போல் இருக்கும் அரசாங்கமே நீ என்ன செய்கிறாய்....
    ஜல்லிக்கட்டு காளைகள் துன்புருத்த படிகின்றன என்று .
    ஜல்லிக்கட்டு தடை செய்து விட்டு அந்த காளைகளை வெட்டி தின்ன ஏற்பாடு செய்யபட்டுள்ளதும், இங்கு பசுக்களை கொடுமை படுத்துவதும் கண்களுக்கு தெரியவில்லையா?
    இந்த பசுவதை கூடத்தில் பசுக்கள் அனைத்தும் "தலைகீழாக கட்டி கழுத்தை அறுத்து விட்டு ரத்தம் வடிய வடிய அரை உயிராக இருந்து முழு உயிரும் பிரியும் வரை பசுக்கள் இந்த கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமா.??
    தினமும் நமக்கு தன் இரத்தத்தை பாலாக மாற்றி இன்னொரு தாயாக இருக்கும் பசுக்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை இதுதானா....
    நண்பர்களே ..
    (உஙக்ளால் முடிந்த அளவு எல்லோருக்கும்
    இதை தெரியப்படுத்தி கோமாதாவின் உயிரே காப்போம் .

  • #2
    Re: பசு வதை

    Originally posted by soundararajan50 View Post
    பசு வதை

    அனைவரும் படியுங்கள் .பகிருங்கள் நண்பர்களே ..
    ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில்
    ஒருவன் கோமாதாவை அறுப்பதற்க்கு
    வந்தவுடன் கோமாதா அவனை
    பார்த்து சிரித்தது.
    அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை
    கொலை செய்ய வந்துள்ளேன், அது
    தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்?
    என்றுகேட்டான்.
    அப்பொழுது கோமாதா சொன்னது. நான்
    எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை.
    ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக
    இருக்கப் போகிறது. எந்த தப்பும் செய்யாமல்,
    யாருக்கும் எத்தகைய ஆபத்தையும்
    விளைவிக்காத என்னை, நீ கொன்று, என்
    மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு
    கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான்
    சிரித்தேன்.
    பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள்
    பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன். ஆனால்
    நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே.
    பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள்.
    வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள்.
    என்னுடைய சாணத்தினால் வறட்டி
    செய்துசமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே
    போல் என்னுடைய சாணத்தினால் எருவினை
    தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்
    கள். அந்த பணத்தினால் இன்பமான்
    வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு
    மட்டும் அழுகிப் போன காய்றிளையும்
    காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.
    என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார்
    செய்து கொண்டு உங்கள் வீட்டை
    இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு
    வந்தீர்கள். ஆனால் என்னை கசாப்புக்காரன்
    போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய
    பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான்
    என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க
    முடிந்தது. அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி
    உனக்கு கிடைத்தது என்னால் தான். என்
    மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக்
    கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு
    குடிசையில் வைத்தாய். உன்னை பெற்ற
    தாயை விட மேலாக உனக்கு நான் அன்னையாக
    இருந்தேன் கிருஷ்ணன் பகவானிற்கு
    ப்ரீதியானவள் நான். எனக்கு இவ்வளவு பெரிய
    தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்?
    உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான்
    சிரித்தேன் என்று சொன்னது.
    அன்பு நண்பர்களே .
    மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத இவ்விடத்தில் விலங்குகளின் உயிர்களை பற்றியா கவலைபட போகிறோம்.
    என்னுடைய கேள்வி .???
    அரசாங்கமே .
    காளை மற்றும் பசுக்களை அறுப்பதற்கு கொண்டு செல்லப்படும் பொழுது உறங்கி விழுந்தால் எழுப்பி நிறுத்துவது கடினம் என,
    பச்சை மிளகாவை கண்ணில் திணிக்கும் கொடுரர்களை கண்டும் காணாதது போல் இருக்கும் அரசாங்கமே நீ என்ன செய்கிறாய்....
    ஜல்லிக்கட்டு காளைகள் துன்புருத்த படிகின்றன என்று .
    ஜல்லிக்கட்டு தடை செய்து விட்டு அந்த காளைகளை வெட்டி தின்ன ஏற்பாடு செய்யபட்டுள்ளதும், இங்கு பசுக்களை கொடுமை படுத்துவதும் கண்களுக்கு தெரியவில்லையா?
    இந்த பசுவதை கூடத்தில் பசுக்கள் அனைத்தும் "தலைகீழாக கட்டி கழுத்தை அறுத்து விட்டு ரத்தம் வடிய வடிய அரை உயிராக இருந்து முழு உயிரும் பிரியும் வரை பசுக்கள் இந்த கொடுமைகளை அனுபவிக்க வேண்டுமா.??
    தினமும் நமக்கு தன் இரத்தத்தை பாலாக மாற்றி இன்னொரு தாயாக இருக்கும் பசுக்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை இதுதானா....
    நண்பர்களே ..
    (உஙக்ளால் முடிந்த அளவு எல்லோருக்கும்
    இதை தெரியப்படுத்தி கோமாதாவின் உயிரே காப்போம் .
    [IMG][/IMG]

    Sent from my SM-G355H using Tapatalk

    Comment

    Working...
    X