Announcement

Collapse
No announcement yet.

சிரிச்சு வாழவேண்டும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிரிச்சு வாழவேண்டும்

    ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டாள்.
    மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல
    வீசி அடிப்பா.
    மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.
    மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?
    மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத
    அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.
    -----------------------------------------------
    மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
    கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

Working...
X