Announcement

Collapse
No announcement yet.

தீபாவளி எண்ணை ஸ்நானம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தீபாவளி எண்ணை ஸ்நானம்

    ஸ்ரீ மஹாபெரியவா ஒவ்வொரு தீபாவளிக்கும் 7 பொட்டு எண்ணையை கீழே தரையிலும்,துடையிலும் வைத்துக்கொண்டே கீழ்வரும் ஸ்லோகத்தைச்சொல்லிக்கொண்டே எண்ணையை ஸிரஸில் வைத்துக்கொள்வார்கள்.நாமும் ஸ்ரீ பெரியவாளை ப்ரார்த்தித்து அந்தவழியை பின்பற்றுவோமே.
    அஸ்வத்தாமா பலிர் வ்யாஸ:
    ஹனுமாஞ்ச விபீஷணா
    க்ருபஹா பரசுராமஸ்ச
    ஸப்தைதே சிரஞ்சீவிந:

    தைலேலெக்ஷ்மிர் ஜலேகங்கா
    தீபாவளிதினே வசேது
    அலக்ஷ்மி பரிகாராராத்தம்
    அப்யஞ்கண ஸ்னானம் ஆசரேது.



Working...
X