Announcement

Collapse
No announcement yet.

அப்படியா!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அப்படியா!

    அப்படியா!
    * சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
    * இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
    * வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டைய்டும்.
    * மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.
    * ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
    * கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
    * இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
    * சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    -- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X