Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh

    5. திருப்புகழ்-104
    அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
    மறிவிலி வித்தா ரத்தன …… மவிகார
    அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
    வருள்பவர் நட்பே கொட்புறு …… மொருபோதன்
    …………………………………………………………………
    …………………………………………………………………
    இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
    எழுபுவி துய்த்தார் மைத்துனர் …… மதலாய்வென்
    றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
    யெழுதிவ னத்தே யெற்றிய …… பெருமாளே.
    மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட திருமாலின்மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே,
Working...
X