Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh

    6. திருப்புகழ்-113
    ஆல காலமெ னக்கொலை முற்றிய
    வேல தாமென மிக்கவி ழிக்கடை
    யாலு மோகம்வி ளைத்துவி தத்துட …… னிளைஞோரை
    ——————————–
    ——————————–
    மாய மானொட அரக்கரை வெற்றிகொள்
    வாலி மார்பு தொளைத்திட விற்கொடு
    வாளி யேவிய மற்புயன அச்சுதன் …… மருகோனே
    ——————————–
    ——————————–
    நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
    சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
    ஞான பூரண சத்தித ரித்தருள் …… பெருமாளே
    மாய மானாக வந்த மாரிசனையும், அரக்கர்களையும் வெற்றிகொண்டவரும், வாலியின் மார்பைத் தொளைக்கும் வண்ணம் வில்லைஏந்தி அம்பை எய்தவரும், மற்போருக்குப் பொருந்திய புயத்தைஉடையவருமான அச்சுதன் (திருமாலின்=ராமன்)மருகனே,
Working...
X