Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh

    8. முருகப் பெருமானின் தத்துவம்


     முருகப்பெருமானின் மாங்கனி கோபம்: விளையாட்டில் தத்துவமும்; தத்துவத்தில் விளையாட்டும் கூடாது. விளையாட்டு விளையாட்டாகவும்; தத்துவம் தத்துவமாகதான் இருக்கவேண்டும்.
     முருகனின் திருமணம் சமத்துவத்தைக் காட்டுகிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த முருகன், வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான். பூவுலகைச் சேர்ந்த வள்ளியம்மைக்குக் கொடுக்கப்படும் தனிச்சிறப்பு.
     சைவச பரம் பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைணவர்களின் பரம் பொருளான விஷ்ணுவின் புதல்விகளானா வள்ளி, தேவசேனா கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை.
Working...
X