எழுத்தாளர் சுஜாதா எழுதிய "ஸ்ரீ ரங்கத்து க் கதைகள்" என்ற தொகுப்பை ஒரே மூச்சில் ஒண்ணரை நாட்களில் படித்து முடித்தேன் . அவருடைய எழுத்துக்களில் கவரப் படாதவர்கள் தமிழ் உலகில் இல்லை. நல்ல நகைச்சுவை கலந்த படைப்பு . வைணவ பிரபந்தங் களிலிருந்து கதைகளுக்கு முகப்பு கொடுத்திருக்கிறார் . அவைகளிலிருந்து இரண்டை கொடுக்கிறேன்
Bookmarks