Announcement

Collapse
No announcement yet.

நினைத்தது நிறைவேறும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நினைத்தது நிறைவேறும்

    * கோவில் வழிபாட்டால் தெய்வ அருள் கிடைப்பதோடு, மனதில் நினைத்தது நிறைவேறுகிறது.
    * ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதாரத்திற்கு ஏற்ப பூஜைப் பொருள்களை வழிபாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    * எல்லா சன்னிதிகளிலும் வழிபாடு செய்த பின், கொடிமரத்தின் முன் விழுந்து வணங்க வேண்டும்.
    * வழிபாட்டின் நிறைவாக கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட வேண்டும்.
    * தலையில் நெய்க்குடத்தை சுமப்பவன் போல பொறுமையுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்து வழிபட வேண்டும்.
    -ஜெயேந்திரர்
Working...
X