Announcement

Collapse
No announcement yet.

பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்!

    பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்!


    1.கிழக்கு முகம்-ஹனுமார்


    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)


    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே
    ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.


    2.தெற்கு முகம்-நரஸிம்மர்


    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)


    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷ?ண முகே
    கரால வதனாய நிருஸிம்ஹாய
    ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.


    3.மேற்கு முகம்-கருடர்


    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)


    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம
    முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா


    4.வடக்கு முகம்- வராஹர்


    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)


    ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே
    ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.


    5.மேல்முகம்-ஹயக்ரீவர்


    (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)


    ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே
    ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.
Working...
X