Announcement

Collapse
No announcement yet.

Rameswaram & 22 theertams

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Rameswaram & 22 theertams

    ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!!
    :
    பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
    தீர்த்தமும் பலனும்:
    1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
    2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
    3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
    4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
    5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
    6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
    7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
    8. நள தீர்த்தம்,
    9. நீல தீர்த்தம்,
    10.கவய தீர்த்தம்,
    11.கவாட்ச தீர்த்தம்,
    12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
    13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
    14. கங்கா தீர்த்தம்,
    15. யமுனை தீர்த்தம்,
    16. கயா தீர்த்தம்,
    17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
    18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
    19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
    20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
    21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
    22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)
Working...
X