ஸ்ரீ NVS ஸ்வாமின் அவர்களுக்கு அடியேனின் ஒரு தாழ்மையான விண்ணப்பம்.உம்மை மாதிரி வேதோத்தமார்கள் ,பண்டிதர்கள் ஏன் ஸ்ராத்த மந்திரங்களையும் அதை சார்ந்த சடங்குகளையும் சொல்லிகொடுக்க கூடாது. ஏன் இதைப்பற்றி ஒரு விரிவான புத்தகத்தை பிரசுரிக்ககூட்டது? நீர் எடுத்துக்கொள்ளும் சிரமத்திற்கு ஓர் விலை வைத்துகொடுங்கள் .ஆயிரக்கணக்கில் இதை எம்போன்றவர்களுக்கு கொடுக்கக்கூடாதா . பரிசீலனை செய்யவும் . adiyaen narasimhan
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks