Announcement

Collapse
No announcement yet.

புல்லாணிப்பக்கங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புல்லாணிப்பக்கங்கள்

    Posted by Raguveeradayal Thiruppathi Iyengar


    தினமும் ஒரு பாதுகாஸஹஸ்ரம்


    விஜ்ஞாபயாமி கிமபி ப்ரதிபந்தநபீதி:
    ப்ராகேவ ரங்கபதிவிப்ரமபாதுகே த்வாம் I
    வ்யங்க்தும் க்ஷமாஸ் ஸதஸதீ விகதாப்யஸூயா:
    ஸந்த: ஸ்ப்ருசந்து ஸதயை: ஹ்ருதயை: ஸ்துதிம் தே II


    ஸ்ரீமத் நம்மாண்டவன் : ஏ பாதுகையே! முன்னதாக விஜ்ஞாபனம் பண்ணுகிறேன். பயமாயிருக்கிறது. இது நல்லது இது பொல்லாதது என்று கண்டுபிடிக்கும்படியான ஸாமர்த்தியமுள்ளவர்களும் பொறாமையில்லாதவர்களுமான பெரியோர்கள் என்னிடத்தில் தயை பண்ணி நான் செய்கின்ற உன்னுடைய ஸ்தோத்திரத்தைக் கேட்க வேண்டும்.


    A. லந: அரங்கனின் பாதுகே! உன்னை ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிக்கும் முன்பே, என் பயத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பொறாமை அற்றவர்களும், நல்லவர்களும், உன்னைப் பற்றின இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்க வேண்டும்.
Working...
X