Announcement

Collapse
No announcement yet.

3 things

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3 things

    விதுரர் சொன்ன நீதி .*


    *இந்த மூன்று சமயங்களில் எந்த ~முடிவும்~ எடுக்க கூடாது.*


    1. பசி வயிற்றை கிள்ளும் போது.
    2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது._
    3. போதையில் இருக்கும் போது.


    *இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் ~வாக்குறுதி~ தரக்கூடாது.*


    1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
    2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
    3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.


    *இந்த மூன்று விதமானவர்களின் ~நட்பை ஒதுக்க~ வேண்டும்.*


    1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
    2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
    3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.


    *இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.*


    1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
    2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
    3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.


    *விரோதியை நம்பலாம். ஆனால் ~துரோகியை~ ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.*
    *ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.*
    *இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.*

  • #2
    Re: 3 things

    Vidhura Needhi is eternal. Valid for all times. Let no one forget to remember the THREE above.
    Thanks.
    Varadarajan

    Comment

    Working...
    X