Announcement

Collapse
No announcement yet.

Deepavali snanam - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Deepavali snanam - Periyavaa

    Deepavali snanam - Periyavaa
    ஸ்ரீ மஹாபெரியவாள் தீபாவளி ஸ்நானம் செய்ய முதலில் தரையில் எண்ணையால் 7 பொட்டு வைத்து பிறகு வலது துடையிலும் 7 பொட்டு வைத்துக்கொண்டு பிறகு அந்த எண்ணையை வழித்து கீழ்கண்ட ஸ்லோகத்துடன் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். நாமும் அதை பின்பற்றி ஸ்ரீசரணாள் அனுக்ரஹிக்க ப்ரார்த்திப்போம் தீபாவளித்திருநாளில். அஸ்வத்தாமா பலிர் வ்யாஸ: | ஹனுமான்ச விபீஷண:|ஸுகன்ச பரசுராமஸ்ச ஸப்தைதே சிரஞ்சீவிந: தைலே லக்ஷ்மி ஜலே கங்கா| தீபாவளி தினே வசேது|அலக்ஷ்மி பரிகாரார்த்தம்|அப்யஞ்கணம் ஆசரேது
Working...
X