Announcement

Collapse
No announcement yet.

sadhabishekam yajur vedam aapasthampa suthram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sadhabishekam yajur vedam aapasthampa suthram.

    sadhapishekamசதாபிஷேகம்பல விளக்கங்கள்
    போதாயனமஹரிஷி சொல்கிறார் சதாபிஷேகம்செய்துகொண்டவர் தனக்கு முந்தி பிந்திதனக்கும் பத்து தலைமுறையினறையும்புண்ய புருஷர் ஆக்குகிறார்என்று


    உத்திராயணமாகஇருந்தால் சதாபிஷேகம் செய்துகொள்ள முடியாத பக்ஷத்தில்அடுத்த நக்ஷத்திரத்தில்செய்து கொள்ளலாம் தக்ஷிணாயணமாகஇருந்து விட்டால் உத்திராயணம்வந்த பிறகு சுக்ல பக்ஷத்தில்அல்லது தனது ஜன்ம அநுஜன்மத்ரி ஜன்ம நக்ஷத்திரத்தில்தாரா பலம் சந்திர பலம் உள்ளநாள் பார்ர்த்து செய்துகொள்ளலாம் இது சிஷ்டாசாரம்


    சதாபிஷேகத்திற்குஅங்கமாக மாங்கல்ய தாரணம்விதிக்க பட வில்லை இது சிஷ்டாசாரபழக்கம் செளநக மஹரிஷி சொல்லிசென்ற படி கடைபிடிக்கபட்டுவருவது இங்கு விவரிக்கபடுகிறது சதாபிஷேகம் நடக்க போகும்இடத்தை பசுஞ்சா ணியால் மெழுகுமாவு கோலம் இட்டு காவி இட்டுகுலை வாழை மாவிலை தோரணம் கட்டவேண்டும்


    ஈசானமூலையில் சதுரமான ஸ்தண்டிலம்அமைக்கவும் ஸ்தண்டிலத்திற்குமேற்கே ஹோம குண்டம் அமைக்கவேண்டும் புதிய கலச பாத்திரங்கள்உபயோக படுத்த வேண்டும்


    கீழேகோதுமை பரப்பவும் அதன் மேல்இலை அல்லது பழைய நியூஸ் பேப்பர்போட்டு அதன் மேல் அரிசி பரப்பிஅதன் மேல் இலை போட்டு கருப்புஉளுந்து பரப்பி அதன் மேல்இலை போட்டு கருப்பு எள்ளுபரப்பி அதன் மேல் மத்தியபாகத்தில் ப்ரதான கலசமாகியபித்தளை குடத்தை வைக்கவும் இதில் ப்ரும்மாவை ஆவாஹனம்செய்ய வேண்டும்


    இதற்குகிழக்கே சொம்பு கலசத்தில்ப்ரஜாபதி மேற்கே சதுர்முகர்தெற்கில் பரமேஷ்டி வடக்கில்ஹிரண்ய கர்பர் சொம்பு கலசங்கள்வைக்கவும்


    பத்தாம்நம்பர் நூல் கண்டு வாங்கிகலசங்களில் சுற்றவும் கலசத்தில் நீர் நிரப்பவும்நீரில் பச்சை கற்புரப்பொடிஏலக்காய் பொடி கிராம்பு ஜாதிபத்ரி வெட்டி வேர் விளாமிச்சைவேர் போடவும் வெள்ளி தங்கம்ரத்தினங்கள் போடலாம்


    கலசத்தின்மேல் மாவிலை கொத்து வைக்கவும்அதன் மேல் தேங்காய் வைக்கவும்தர்பை யிலான கூர்ச்சம் வைக்கவும்கலச பக்கங்களில் சந்தனம்குங்குமம் பொட்டு வைக்கவும்


    கலசங்களுக்குவஸ்த்ரம் சாத்த வு ம்தொடுத்தபுஷ்ப மாலை சாற்றவும் குடத்திற்குமாலை சாற்றவும் பட்டு வஸ்த்ரம்முடிந்தால் சாற்றலாம் நவகிரஹஹோமம் செய்யும் பழக்கமுண்டு


    சதாபிஷேகத்திற்குமுதல் நாள் ஓடும் நதிக்குசென்று சங்கல்ப ஸ்நானம்செய்யலாம் அகமர்ஷண சூக்தம்சொல்லிக்கொண்டே ஸ்நானம்செய்யலாம் ருத்திர ஏகாதசினிசெய்யலாம் அல்லது கூஷ்மாண்டஹோமம் செய்யலாம் அருணம்சூர்ய நமஸ்காரம் அரச மரப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்


    சதாபிஷேகமன்றுகாலை ஸ்நானம் செய்து நெற்றிக்குஇட்டுகொண்டு ஸந்தியா வந்தனம்காயத்ரி ஜபம் ஒளபாசனம் செய்துவிட்டு பஞ்சகச்சமும் மடிசாறுடனும்இருவரும் கலச ஸ்தாபன மண்டபத்திற்குவர வேண்டும் பஞ்ச கவ்யம்சாப்பிட வேன்டும் மற்ற எல்லோரும்ருத்விக்குகளும் பஞ்ச கவ்யம்சாப்பிடலாம்



    புதுபூணல் போட்டு கொள்ள வேண்டும் மஞ்சள் தடவிய இரு தேங்காய்களைவைத்து ஸ்வாமியிடமும் மற்றபெரியோர்களிடம் நமஸ்கரித்துஆசி பெறுதல் பிறகு சபையினரிடம்அனுக்க்ஞை ஆசி பெறுதல்சதாபிஷேகம் செய்து கொள்ளபர்மிஷன் கேட்டல்


    விக்னேஸ்வரபூஜை 16 உபசாரபூஜை பிள்ளையாருக்கு ப்ரார்த்தனை
    ப்ரதானஸங்கலபம் சுக்லாம்பரதரம்ப்ராணாயாமம் மமோபாத்தப்ரீத்யர்த்தம் சுபே சோபனேமுஹூர்த்தே சுபதிதெள பரமேஸ்வரப்ரீத்யர்த்தம் நக்ஷத்ரே ராசெள


    சர்மணஹ அஷ்ட மாஸாதிக அசீதி வயஸ்கஸ்ய மம ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷணபர்யந்தம் ஐஹீக ஆமுஷ்மிக பலவிரோதினாம் மநஸா வசஸா கர்மணாச புத்தி பூர்வம் அபுத்திபூர்வம்ச க்ருதானாம் ஸர்வேஷாம்பாபானாம் அந்ததோ நிவ்ருத்தித்வாரா மம ஐஹிக ஆமுஷ்மிக ஸகலஸுக ஸித்தியர்த்தம் மோக்ஷஸாம்ராஜ்ய ஸித்தியர்த்தம்ஸதாபிஷேகாக்யம் கர்ம செளணகோக்தப்ரகாரேண ஆசார்ய முகேன ருத்விக்முகேன ச அத்ய கரிஷ்யே


    தத்ஆரம்ப முஹூர்த்தே லக்னாபேக்ஷயாஆதீத்யாதீனாம் நவாநாம்க்ரஹானாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம்க்ரஹ ப்ரீதி தாநம் கரிஷ்யே தத் அங்கம் ஹிரண்ரூபேணஅப்யுதயம் நாந்தி சிராத்தம்கரிஷ்யே தத் அங்கம் புண்யாஹவாசனம் ச கரிஷ்யே


    விக்னேஸ்வரர்உபஸ்தானம் க்ரஹ ப்ரீதி தாநம்க்ருச்சராசரணம் நாந்திசிராத்தம் புண்யாஹாவசனம் கலச ஸ்தாபனம் வருணன் ஆவாஹனம்16 உபசாரபூஜை புண்யாஹவசனம் புண்யாஹவசனம்தீர்த்தம் ப்ரோக்ஷித்தல்சாப்பிடுதல்


    ஆச்சார்யர்மற்றும் ருத்விக்குகள்குறைந்தது 6 பேர் வரித்தல் ரித்விக்குகள்ஸங்கல்பம் கலச பூசை ஒவ்வொருகலசத்திலும் ஆவாஹனங்கள் ப்ருஹ்மா ப்ரஹ்மஜஜ்ஞானம் ப்ரஜாபதி பிதாவிராஜா பரமேஷ்டீ ப்ருஹ்மதேவாந் சதுர்முகர் அந்தரஸ்மின் ஹிரண்யகர்பர் ஹிரண்ய கர்ப சிலர் இப்போதுநவகிரஹ கலச ப்ரதிஷ்டை ஆவாஹனம்செய்வர்


    ப்ராணப்ரதிஷ்டா ந்யாஸம் த்யானம் முத்ரா காண்பித்தல் தேன்கலந்த பால் நிவேதனம் புருஷசூக்த விதானப்படி 16உபசாரபூஜை அர்ச்சனை இங்கு தஸ்மாதஸ்வாஎன்ற ருக்கிற்கு பின் செய்யவேண்டிய அர்ச்சனையின் போது வருணனுக்கு அர்ச்சனை மற்றதேவதைகளுக்கு அர்ச்சனைப்ருஹ்மாவிற்கு 108 அர்ச்சனை நவகிரஹங்களுக்கு அவர்களின்அதி தேவதை ப்ரதி அதி தேவதைஅர்ச்சனை தூபம் தீபம் நைவேத்யம் கற்பூரம் ப்ரதக்ஷிண நமஸ்காரம்


    பிறகுருத்விக்குகள் ஜபம் வேதாதீன் க்ருணுஷ்வபாஜ அநுவாஹம் ப்ரஜாபதே நத்வ ரயீணாம் அக்நேயசஸ்விந் ஸ்லோகோ அஸ்து பத்ரம்பஸ்யந்தஹ ஸர்வே ப்ருஹ்மகாயத்ரீ வேதாத்மநாய வித்மஹே 108 முறை ப்ருஹ்மாத்மந் வதஸ்ருஜதஅநுவாஹம்


    அல்லதுபூர்புவஸுவரிதிவா பஸிமாவஹந்தி ஹிரண்யகர்பஹ ஸமவர்தஹ ஹவிஷா விதேம் 8 ருக்குகள் வருண ஸூக்தம் ஆபோஹிஷ்டா ததிக்ராவ்ணோ ஹிரண்ய வர்ணஹாஅநுவாஹம் பவமான ஸூக்தம்அநுவாஹம் யாவாமிந்த்ராவருணா


    யோவாமிந்த்ராவருணா மமாக்னே அக்னேர்மந்வே ப்ரதராந்த ஆயூஹு அநுவாஹம் ஆயுஸ்ஸிஸாநஹ அநுவாஹம் நக்ஷத்ர அஷ்ட வாக்கியங்கள் ருத்ரம் நமகம் சமகம் புருஷஸூக்தம் 3 அநுவாஹம் விஷ்ணு துர்கா ஸ்ரீசூக்தங்கள் பூஹ் ஸூக்தம் பாக்ய ஸூக்தம்ம்ருத்யு ஸூக்தம் முஞ்சாமித்வா க்ருத ஸூக்தம் ஆயுஷ்ய ஸூக்தம் பஞ்ச சாந்தீ ருசாம் ப்ராசிதிக் பாலகர் மந்திரங்கள்நவகிரஹ மந்திரங்கள் கோஷசாந்தி


    ஏகஸ்மைஸ்வாஹா ப்ரஸ்நம் முடிய ஸத்யோஜாதாதி 5 மந்திரங்கள் ஓம் நமோ ப்ருஹ்மணே மூன்றுமுறை ஆபிர் கிர்பிஹி


    பிறகுஹோமம்


    லெளகீகாக்னிப்ரதிஷ்டை உல்லேகனம் அக்னிப்ரதிஷ்டை ப்ரோக்ஷணீ ஸம்ஸ்காரம் ப்ரணீதா ஸம்ஸ்காரம் ப்ருஹ்மவரணம் ஆஜ்ய ஸம்ஸ்காரம் தர்வீஸம்ஸ்காரம் பரிதி நிதாநம் பரிசேஷனம் இத்மம் ஆதானம் அக்னி முகாந்தம்


    பிறகுஅப்லிங்கம் ஹிரண்ய வர்ணாம் பவமானம் நமோ ப்ருஹ்மணே ஆகியமந்திரங்களால் கலசத்தில்ஆவாஹனம் ஆகியுள்ள தேவதைகளுக்கு மார்ஜனம் செய்துஹவிஸை நிவேதனம் செய்யவும்


    பக்வாஹூதிஹிஆயுஷ்டே விஸ்வதோ ஆயுர்தா அக்னே ச்விஷ்டக்ருதத்தைஎடுத்து அக்னிக்கு வடக்கேபரிதிக்குள் வைக்கவும்


    கீழ்கண்ட உபஹோமங்கள் செய்யவும்ப்ருஹ்ம ஸூக்தம்6 ருக்கு108 அக்னிராயுஷ்மாந்5 ருக்கு 108 க்ருதஸூக்தம் 6 ருக்கு108 யோப்ருஹ்மநா ப்ருஹ்ம ண ஆயுஷ்யஸூக்தம் 8 ருக்கு இவை தவிர வழக்கத்தில் உள்ளஹோமங்கள் ஜன்ம நக்ஷத்ர அஷ்டவாக்கிய


    ஹோமம் யஜமான தம்பதியினர் அவர்கள்குடும்பத்தினரின் ஜன்மநக்ஷத்திரம் ஒவ்வொன்றிர்கும்ஒரு ஸமித் அன்னம் ஆஜ்யம் ஹோமம் ஸ்வஷ்ட க்ருத் ஹவ்ய வாஹன ஜயாதி ஹோமம் 58 ஆஹுதி


    லேபகார்யம் பலி போடுதல் அக்னிக்குவட கிழக்கு மூலையில் அருகம்பில்லைபரப்பி அதன் மேல் பலி இடவும்மந்திரம் ஆயுஷ்ட மற்றும்ஆயுர்தா அக்னி உபஸ்தானம் கலசங்களுக்கு புனர் பூஜை தூபம் தீபம் நைவேத்யம் தாம்பூலம்


    கற்பூரஹாரத்தி ரக்ஷா தாரணம் மந்திரபுஷ்பம் ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் கலச தேவதை யதாஸ்தானம் கும்பஜல ப்ரோக்ஷணம் சாப்பிடுதல்யஜமான தம்பதியருக்கு மாத்திரம்அபிஷேகம் கோலமிட்ட பலகையில்கர்த்தாவும் மனைவியும் கிழக்குபார்த்து


    அமர்ந்துஇருக்க வேண்டும் யா ஸுகந்தா ரஸா வர்ணா என்ற 4 ருக்குகள்சொல்லி அபிஷேகம் பெண்கள்கெளரி கல்யாணம் பாடுவார்கள்


    அபிஷேககால ஸ்லோகம் ஸுராஸ்த்வாமபிஷிஞ்சந்து ப்ருஹ்ம விஷ்ணு மஹேஸ்வராஹா வாசுதேவோ ஜகன்நாதஸ்ததாஸங்கர்ஷ்ணோ விபுஹு
    ப்ரத்யும்நஸ்சாநிருத்தஸ்சபவந்து விஜயாய தே ஆகண்டலோக்நீர் பகவான் யமோ வை நிர்ருதிஸ்ததா


    வருணஹபவநைஸ்சைவ தனாத்யக்ஷஸ்ததாசிவஹ ப்ருஹ்மணா ஸஹிதாஸ்ஸர்வேதிக்பாலாஹா பாந்து தே ஸதா


    கீர்திர்அக்ஷ்மீர் த்த்ருதீர் மேதாஹா புஷ்டி சிரத்தா க்ரியா மதிஹி புத்திர் லஜ்ஜா வபுஸ்சாந்திஹிகாந்திஸ் துஷ்டிஸ்ச மாதரஹ


    ஏதாஸ்த்வாமபிஷிஞ்சந்து தேவபத்ந்யஸ்ஸமாகதாஹாஆதித்யஸ் சந்திரமா பெளமோ புதஜீவஸிதார்கஜாஹா


    க்ரஹாஸ்த்வாமபிஷிஞ்சந்துராஹு கேதுஸ்ச தர்பிதாஹா தேவதாநவ கந்தர்வ யக்ஷ ராக்ஷஸபந்நகாஹா


    ருஷயோமுனியோ காவோ ததேவ மாதர ஏவசதேவபத்ந்யோ த்ருமா நாகாதைத்யாஸ்சாப்ஸரஸாம் கணாஹா


    அஸ்த்ராணிஸர்வ சஸ்த்ராணி ராஜாநோ வாஹநாநிச ஒளஷதானி ச ரத்ணானி காலஸ்யாவயவாஸ்சயே


    ஸரிதஸ்ஸாகராஸ்சைலாஹாதீர்த்தாநி ஜலதா நதாஹா ஏதேத்வாமபிஷிஞ்சந்து ஸர்வகாமார்த்த ஸித்தயே


    விக்னேசக்ஷேத்ரயோ துர்கா லோகபாலாநவகிரஹாஹா ஸர்வகாம ப்ரதாநித்யம் யஸ்சந்து தவ மங்களம்


    கங்காநதீ மஹாபுண்யா ஸரயூ கண்டகீததா கோமதி தூத பாபா ச பாஹுதாச ஸரஸ்வதீ


    கோதாவரிபீமரதீ க்ருஷ்ணவேணீ குமுத்வதீச தாம்ர பர்ணீ துங்கபத்ரா சகாவேரீ ச கெளசிகீ


    நத்யஸ்வாமபிஷிஞ்சந்து தோயைஹி பாதக நாசனைஹி


    ருக்வேதாஅத யஜுர் வேதஹ ஸாமவேதஹ ததைவச அதர்வ வேதஸ் சத்வாரஹஅப்யபிஷிஞ்சந்து புண்யதாஹா


    லவணக்ஷீர தோயேன ச க்ருத மண்டோகதஸ்ததாததி மண்டோகதஸ்சைவ ஸுரோதஸ்சாபிஸாகரஹ


    ததைவேக்ஷூரஸோதஸ்சததஹ ஸ்வாதூதகஸ்ச யஹ ஏதேத்வாமபிஷிஞ்சந்து ஸாகராஹாபுண்யவாரிபிஹி


    மஹாகல்பஸ்ச கல்பஸ்ச மந்வந்த்ர யுகாநிச ஸம்வஸ்த்ராஸ்ததா ஸர்வேததைவாய நயோர்த்வயம்


    ருதவஸ்சததா மாஸாஹா பக்ஷெள ராத்ர்யஹநீததா சந்த்யாஸ்ச திதயஸ்சைவமுஹுர்தாஹா கரணானிச ஏதேத்வாமபிஷிஞ்சந்து காலஸ்யாவயவாஸ்ஸுபாஹா


    ஆசார்யன்ப்ரதான பித்தலை குடம் நீரில்பாதியை கொண்டு கர்த்தாவிற்குஅபிஷேஹம்
    4 ருக்குகள் யா ஸுகந்தா ரஸா வர்னா பலஞ்சநிஹிதே உபே தாம ஆபசிவாஸ்ஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்து மே


    யாஊர்ஜமமபிஷிஞ்சந்தி தேவேன்ப்ரேஷிதா மஹி ம் தாம ஆபஸ்பரிவாஸ்ஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்து மே


    யாஸாம் நிஷ்க்ருமணே ஸர்வந்தமிதம்ஜாயதே ஜகத் தாம் ஆபஸ்சிவஸ்ஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே


    யாஸாமிமே த்ரயோ வேதாஸ்தேஜஸாயசஸாவ்ருதாஹா தாம ஆபஸ்சிவாஸந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்து மே


    பிறகுகிழக்கிலிருந்து தொடங்கிமற்ற கலச நீரினால் அந்தந்த்ருத்விக்குகள் அபிஷேகம்


    மந்த்ரங்கள் கிழக்கு யா ப்ராசி ரேவதீராபஸ்ஸ்ரவ்ந்தி சுக்ராஹா தாமஆபஸ்சிவாஸந்து துஷ்க்ருதம்ப்ரவஹந்து மே

    தெற்கு யா தக்ஷிணா ரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே

    மேற்கு யா ப்ரதீசீரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே




    வடக்கு யா உதீசீ ரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே

    மீதியுள்ளபித்தளை குட நீரினால் தற்போதுஆசார்யன் அபிஷேகம்


    யாஊர்த்வாஹாரேவதீராபஸ் சிரவந்தி சுக்ராஹா தாம ஆபஸ்சிவாசந்துதுஷ்க்ருதம் ப்ரவஹந்துமே ரேவதீர் மதுமதீ என்ற அநுஷங்கம்உப்யோகிக்க வேண்டும்

    அருகில்ஒரு பெரிய காலி பாத்திரம்வேன்டும் அதில் அபிஷேகம்செய்து மீந்த தண்ணீரை ஆசார்யரும்ருத்வி


    க்குகளும்கொட்டுவார்கள் அதை எடுத்துஉறவினர்களும் நண்பர்களும்கர்த்தாவிற்கு அபிஷேகம்செய்ய வேண்டும்


    கர்த்தாவும்மனைவியும் புது வஸ்த்ரம்உடுத்தி காலல்ம்பி நெற்றிக்குஇட்டுக்கொண்டு ஆேசமனம் செய்துவிட்டு ீழ் கண்ட மந்திரங்கள்சொல்லி செய்ய வேண்டும்


    உத்வயந்தமஸஸ்பரி உதுத்யம் சித்ரம் தச்சக்ஷுஹு யா உதகாத் பிறகு ஹவிஸ் சாப்பிடவேண்டும்


    சிஷ்டாச்சாரப்படிமாங்கல்ய தாரணம்


    வஸ்த்ரதானம் தங்கம் அல்லது வெள்ளிஅல்லது செம்பு அல்லது வெண்கலபாத்திரத்தில் நெய் விட்டுதங்க நாணயம் போட்டு ரூபம்ரூபமிதி யா அலக்ஷ்மீஹி என்றமந்திரங்கள் சொல்லி தம்பதிகள்முக தரிசனம் செய்து விட்டுதக்ஷிணையுடன் தானம்



    சங்கல்பம்செய்து கொண்டு கலசம் கலசவஸ்த்ரம் ப்ரதிமைகள் தானம் தச தானம் பூரி தானம் பல தானம்


    ஹோமம்செய்த பஸ்மம் இட்டு கொள்ளுதல் காயேன வாசா ஆசீர்வாதம்


    யானைஅல்லது குதிரை பூட்டிய ரதத்தில்தம்பதிகள் உட்கார்ந்துதுந்துபி போன்ற வாத்தியகோஷத்துடன் ஸூக்த பாராயணத்துடன்க்ராம ப்ரதக்ஷிணம்


    வீடுதிரும்பியவுடன் ஆரத்தி


    பலதானம் புண்யாஹ வாசனம் ப்ராஹ்மணபோஜனம் வீட்டிலேயே சமையல்செய்து ப்ராஹ்மணர்களுக்குசாப்பாடு போடவும் மற்றவர்களுக்குமுடிந்தால் மனமிருந்தால்மார்க்கமுண்டு வீட்டு சாப்பாடு அல்லது வெளியே இருந்து வந்தசாப்பாடு போடவும்


    கோவிந்தநாம ஸ்மரணம் சொல்லிக்கொண்டேஇருக்க வேண்டும் வந்தஉறவினர்களுக்கு
    ஆசீர்வாதம்பரிசு பெற்றுக்கொள்ளுதல் பரிசு அளித்தல் சுபமஸ்துமங்களம்
Working...
X