Announcement

Collapse
No announcement yet.

april festivals contd

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • april festivals contd

    சித்திரைவைகாசியில் வெய்யல் அதிகம்.தண்ணீர் பந்தல்அமைக்கலாம்.இதற்கு ப்ரபா தாநம்எந்று பெயர்.அநைத்து ஜீவ ராசி க்களுக்கும் பயந்படுமாறுஎந்நால் இந்த தண்ணிர் பந்தல்அமைக்க பட்டது.இதநால் எநதுமூதாதையர்கள் மகிழ்ச்சிஅடையட்டும்.


    எநமநதில் நிணைத்து கொள்ள வேண்டும்.


    இதற்குவசதி இல்லாதவர்கள் ஒருப்லாஸ்டிக் குடம் நிறைய நீர்எடுத்துகொண்டு தர்ம கடம்எந்நும் இந்த நீர் நிரம்பியகுடத்தை ப்ருஹம,விஷ்ணு,மஹேஸ்வரந்
    ப்ரீதிக்காகதாநம் செய்கிறீந் எந மநதில்நிநைத்துக்கொண்டு இதநால்எநது விருப்பங்கள் அநைத்தும்நிறைவேறுகிறது எந்று சொல்லிகுடத்தை ஜலத்துடந் தாநம்செய்ய

    வேண்டும்.பிறந்த நாளந்றுஒரு நாளோ அல்லது சித்திரை,வைகாசி எல்லாநாட்களும் தரலாம்.12 அல்லது 6குடம் அல்லது 3குடம் வீதமும் ஒருநாளைக்கு தரலாம்..மஹா விஷ்ணு அருள்கிடைக்கும்.மொட்டை மாடியில்ஒரு மண் சட்டியில் தண்ணீர்பறவைகளுக்காக வைக்கலாம்.

    சூரிய புராணத்தில்இந்த வெய்யல் நாட்களில் குடை;செருப்பு தாநம்செய்யலாம்.எந்று கூறுகிறது.
Working...
X