Announcement

Collapse
No announcement yet.

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

    * வடுகநம்பியால் எழுதப்பட்ட ராமானுஜரின் வரலாறு... யதிராஜ வைபவம்.
    * கூரத்தாழ்வானுக்கு பெற்றோர் இட்ட பெயர்.. .. திருமறுமார்பன்.
    * ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்த மகான் ... ராமானுஜர்.
    * வைகுண்டத்தில் திருமாலுக்கு சேவை செய்பவர்கள் ... நித்தியசூரிகள்.
    * பெருமாளின் படைக்கு தலைவராக இருப்பவர் ... விஷ்வக்சேனர்.
    * அரபிக்கடல் ஓரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் ... திருக்கோகர்ணம் ( கர்நாடகா ).
    * பாம்பன் சுவாமிகளின் சமாதிக் கோவில் உள்ள தலம் ... திருவான்மியூர் ( சென்னை ).
    * சூரபத்மன் பயில் வடிவில் முருகனை பூஜித்த தலம் ... மயிலம் ( விழுப்புரம் ).
    * திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதால் உயிர் பெற்றவள் ... பூம்பாவை.
    * ஆரோக்கியத்துடன் வாழ அமுத கலசத்துடன் அருள்புரிபவர் ... தன்வந்திரி.
    --- அர்ச்சனைப்பூக்கள். பக்திமாலை. கோவை பதிப்பு .
    -- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
    -- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).
    Posted by க. சந்தானம்

  • #2
    Re: சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

    mikka nandri !
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    Working...
    X