மானமா? பொருளா-உயர்ந்தது எது? -Niti Sloka-212

अधमा धनम् इच्छन्ति धनमानौ हि मध्यमाः।
उत्तमा मानमिच्छन्ति मानोहि महान्धानम् ॥
அதமர்கள் (மானத்தை இழந்தும்) பொருளையே விரும்புவர்.
மத்திமர்கள் மானம் பொருள் இரண்டையும் விரும்புவர் ஆனால்
உத்தமர்கள் கௌரவத்தை மட்டுமே விருமப்புவர் ஏனெனில்
உத்தமர்களைப் பொறுத்தவரை கௌரவமே ஏற்புடைய சிறந்த பொருள்.

இதுபற்றி திருவள்ளுவர் என்ன சொல்கிறார்.
குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
தன்னை மதிக்காதவரின் பொருள் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும்
மானத்தோடு உயிரிழப்பதே மேலென்பது மேலோர் நிலை.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks