Announcement

Collapse
No announcement yet.

Vishnu sahasranama sloka 35

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu sahasranama sloka 35

    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்


    அச்யுத: ப்ரதித: ப்ராண:
    ப்ராணதோ வாஸவானுஜ:
    அபாம் நிதிரதிஷ்டானம்
    அப்ரமத்த: ப்ரதிஷ்டித: 35.


    ( ஆறுவகைப் பாவங்களும் இல்லாதவனும்
    புகழ் பெற்றவனும்
    உயிரினங்களுக்கு உயிராக இருப்பவனும்
    தேவர்களுக்குப் பலம் அளிப்பவனும்
    இந்திரனுக்கு இளையவனாய்ப் பிறந்தவனும்
    நதிகள் சென்றடையும் கடலாக இருப்பவனும்
    மந்திரமலைக்கு ஆதாரமானவனும்
    பக்தர்களைக் காப்பதில் கவனமாக இருப்பவனும்
    தனது பெருமையை ஆதாரமாகக் கொண்டவனும் )


    ஓம் நமோ நாராயணாய
Working...
X