Announcement

Collapse
No announcement yet.

parivarththanai aekaadasi.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • parivarththanai aekaadasi.

    02-09-2017 பரிவர்த்தன ஏகாதசி. இன்று மஹா விஷ்ணு படுக்கையில் புரண்டு படுக்கிறார். இன்று மாலை மஹாலக்ஷ்மியையும் மஹா விஷ்ணுவையும் பூஜித்து காய்ச்சிய பசும்பால் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    ஓம் வாசுதேவா ஜநார்தநா தயை கூர்ந்து ஒரு பக்கமாக திரும்பி படுத்துகொள். ஹே மாதவா ஸுகமாக தூங்கு . த்வாதசி இன்று உன்னுடையதாகிறது. என்று வேண்டிக்கொள்ளவும். இத்துடன் இன்று வாமன ஜயந்தி ஆவதால் வாமனரையும் சேர்த்து பூஜிக்கவும்.
Working...
X