Announcement

Collapse
No announcement yet.

ப்ரசவ புன்யாஹம் குறித்த கேள்வி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ப்ரசவ புன்யாஹம் குறித்த கேள்வி

    swamin,

    ப்ரசவ புன்யாஹம் 11 நாளில் செய்வதற்கு குழந்தையின் தகப்பனார் சில சந்தர்ப்பத்தினால் வர இயலாமல் போனால் என்ன செய்வது? தகப்பனாரின் சகோதரர் அல்லது வேறு யாராவதோ செய்யலாமா? அல்லது இந்த கர்மாவை இரண்டு மூன்று மாதங்கள் தள்ளி போடுவது சரியா?

    adiyen

  • #2
    Re: ப்ரசவ புன்யாஹம் குறித்த கேள்வி

    ஶ்ரீ:
    15, 20 நாளைக்கும் மேல் ஆகும் என்று தெரிந்தால்,
    11ம் நாள் அன்று வாத்யாரைக் கூப்பிட்டு ஆத்திலுள்ள பெரியவாள் யாராவது ஒருவர் உட்கார்ந்து க்ருஹசுத்தி
    புண்யாஹம் மட்டும் பண்ணிவிட்டு பின்னர் எதாவது ஒரு ஒத்தைப்படை நாளில் குழந்தையின் தகப்பனாரை உட்கார வைத்து மீண்டும் ஒரு தரம் புண்யாஹம், பலதானம் எல்லாம் பண்ணிக்கொள்ளலாம்.
    ஆனால் குழந்தையின் தகப்பனார் தான் இருக்கிற ஊரிலேயே பத்தாம் நாள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு, சங்க்ரஹமாக புண்யாஹமும் பண்ணிக்கொண்டால் நல்லது.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X