நான் எழுப்பிய நிச்சயதார்த்தம் கேள்விக்கு இரு பெரியவர்கள் பதில் அனுப்பிஉள்ளனர் அவர்களுக்கு நன்றி. இருந்தாலும் எனக்கு அறிந்த தெரிந்த மூன்று சம்பவங்களை nvs அவர்கள் அனுமதித்தால் இங்கு போஸ்ட் செய்ய விரும்புகிறேன் இங்கு admn பதிலை ஏட்ட்று கொள்கிறேன் ஆனால் ஸ்ரீ கோபாலன் அவர்களின் பதில் அந்த காலம் இந்த காலம் பற்றி எனக்கு வுடன்பாடு இல்லை.மேற்படி 3 சம்பவங்களும் பணக்கார சம்பவங்கள் .மூன்றும் பெண்களால் நிருத்தபட்டவை . அவ்வளவே சொல்லமுடியும் ..பி.எஸ் நரசிம்ஹன்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks