Announcement

Collapse
No announcement yet.

4 things to adopt for a happy life - Vallalaar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4 things to adopt for a happy life - Vallalaar

    : *வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*
    *இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
    *வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
    *தேவைக்கு செலவிடு........*
    *அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
    *இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
    *இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
    *போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
    *ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
    *மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
    *உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
    *சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
    *உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
    *உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
    *உன் குழந்தைகளை பேணு......*
    *அவர்களிடம் அன்பாய் இரு.......*
    *அவ்வப்போது பரிசுகள் அளி......*
    *அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
    *அடிமையாகவும் ஆகாதே.........*
    *பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
    *பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
    *இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
    *அதைப்போல*
    *பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
    *உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
    *உன் சொத்தை தான் அனுபவிக்க,*
    *நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
    *வேண்டிக் கொள்ளலாம்*-
    *பொறுத்து கொள்.*
    *அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
    *கடமை ,அன்பை அறியார்*
    *அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
    *இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
    *ஆனால்......*
    *நிலைமையை அறிந்து*
    *அளவோடு கொடு*
    *எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
    *கை ஏந்தாதே,*
    *எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
    *வைத்திராதே*
    *நீ*
    *எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
    *காத்திருப்பர்.*
    *எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
    *தரவேண்டியதை பிறகு கொடு.*
    *மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
    *மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
    *அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
    *பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
    *நண்பர்களிடம் அளவளாவு.*
    *நல்ல உணவு உண்டு.....*
    *நடை பயிற்சி செய்து.....*
    *உடல் நலம் பேணி......*
    *இறை பக்தி கொண்டு......*
    *குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
    *இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
    *வாழ்வை கண்டு களி...!!*
    *ரசனையோடு வாழ்.....!!*
    *வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
    நான்கு நபர்களை புறக்கணி*
    மடையன்
    சுயநலக்காரன்
    முட்டாள்
    ஓய்வாக இருப்பவன்
    *நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
    பொய்யன்
    துரோகி
    பொறாமைக்கைரன்
    மமதை பிடித்தவன்
    *நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
    அனாதை
    ஏழை
    முதியவர்
    நோயாளி
    *நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
    மனைவி
    பிள்ளைகள்
    குடும்பம்
    சேவகன்
    *நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
    🏻♂பொறுமை
    🏻♂சாந்த குணம்
    🏻♂அறிவு
    🏻♂அன்பு
    *நான்கு நபர்களை வெறுக்காதே*
    🏻தந்தை
    🏼தாய்
    🏻சகோதரன்
    🏻சகோதரி
    *நான்கு விசயங்களை குறை*
    🏽உணவு
    🏽தூக்கம்
    🏽சோம்பல்
    🏽பேச்சு
    *நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
    🏻துக்கம்
    🏻கவலை
    🏻இயலாமை
    🏻கஞ்சத்தனம்
    *நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
    மனத்தூய்மை உள்ளவன்
    வாக்கை நிறைவேற்றுபவன்
    கண்ணியமானவன்
    உண்மையாளன்
    *நான்கு விசயங்கள் செய்*
    தியானம் , யோகா
    நூல் வாசிப்பு
    உடற்பயிற்சி
    சேவை செய்தல்
    வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....
Working...
X