ஸ்வாமின், இதை மிகவும் மனம் நொந்து போஸ்ட் செய்கிறேன் . மஹாலய தர்பந தினத்தில் ஒரு அதிதியை போஜனம் செய்ய அழைத்தால் உடனடியாக அவர் தச்சினை ரூபாய் 500 /- குடு ப்பீரா என்று தான் கேட்கிறார். .எப்படிவும் நமது சக்திக்கு ஏற்றவாறு அவசியம் தக்ஷிணை கொடுப்போம் ஆனால் இது என்ன அதட்டி கேட்டபது என்றே தெரியவில்லை .இப்போது சொல்லும் நமது பிராமன் சமூகம் எங்கே போகிறது என்றே தெரியவிள்ளை. .பி.ஏஸ் நரசிம்ஹன்
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks