Announcement

Collapse
No announcement yet.

A poem of Bharatiyaar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • A poem of Bharatiyaar

    தேடிச்சோறும் நிதம்தின்று - பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
    வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்
    வாடப்பல செயல்கள் செய்து - நரை
    கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்
    கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் -பல
    வேடிக்கை மனிதரைப் போலே -நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ -பாரதி
Working...
X