Announcement

Collapse
No announcement yet.

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.

    மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.




    கிராட தேசம் என்று பூடான் அழைக்கப்பட்டது.




    இமாலய தேசத்தின் மலை தொடரில் இந்த தேசம் இருந்தது.




    ப்ரக்ஜ்யோதிச தேசம் என்று அசாம் அழைக்கப்பட்டது.




    பௌண்ட்ரக தேசத்தை பௌண்ட்ரக தேசத்தை ஆண்ட பௌண்ட்ரக வாசுதேவன், வங்க தேசத்தின் கிழக்கு பகுதியையும், இந்த கிராட தேசத்தின் சில பகுதியையும் கைப்பற்றி ஆண்டு வந்தான்.




    தேவர்கள் மனித குலத்தில் அர்ஜுனன், யுதிஷ்டிரர் என்று பிறந்தது போல, அசுரர்களும் மனித குலத்தில் பிறந்தனர்.

    பாணாசுரன் என்ற அசுரனுடன், நரகாசுரன் நட்பு கொண்டிருந்தான்.




    நரகாசுரன் ப்ரக்ஜ்யோதிச தேசத்தை கடகாசுரன் என்பவனிடம் இருந்து கைப்பற்றினான். அந்த தேச பெண்கள் மிகவும் அவதியுற்றனர். இதனை கண்ட சத்யபாமா, ஸ்ரீ கிருஷ்ணரிடம் நரகாசுரனை வதம் செய்ய சொன்னாள்.




    சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ப்ரக்ஜ்யோதிச தேசத்தை அடைந்தார்.

    நரகாசுரனின் 11 அக்சௌனி சேனையை அழித்தார். முரா என்ற அரக்கனை கொன்றார். பின் நரகாசுரனின் தலையை தன் சுதர்சன சக்கரத்தால் சீவினார்.




    ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிசம் சென்ற இந்த சமயத்தில், சேடி நாட்டு அரசன் சிசுபாலன் துவாரகை சென்று, நகரில் தீ வைத்து




    Read Further on

    http://proudhindudharma.blogspot.in/...tan-assam.html
Working...
X