Announcement

Collapse
No announcement yet.

மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan

    மஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan





    கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம் என்று அறியப்பட்ட பாரத தேசங்கள் இன்று முஸ்லீம் தேசமான பாகிஸ்தான் நாட்டில் உள்ளது.




    ராமாயண காலத்தில், கைகேயி பிறந்த ஊர் "கேகேய" தேசம்.

    இந்த தேசம் இன்று பாகிஸ்தானில் உள்ளது.




    ராமர் காட்டுக்கு சென்ற துக்கத்தில், கோசல மன்னன் (உத்திரபிரதேசம்) "தசரதன்" உயிர் பிரிந்தது.

    அந்த சமயம், பரதனும், சத்ருக்னனும் கேகேய தேசத்தில் இருந்தனர். அங்கிருந்து புறப்பட்டு கோசல தேசம் வந்தார் பரதன்.




    ராமரின் தம்பி பரதன், "தக்ஷஷிலா" மற்றும் "புருஷபுரா" என்ற இரண்டு முக்கியமான நகரங்களை கேகேய தேசத்திற்கு அருகில் உருவாக்கினார்.




    இந்த இரண்டு நகரங்களும் கூட, இன்று பாகிஸ்தான் பகுதியில் தான் உள்ளது.




    பரதன் அமைத்த "தக்ஷஷிலா" என்ற நகரம் தக்ஷிலா (Taxila) என்றும், "புருஷபுரா" என்ற நகரம் பெஷாவர் (Peshawar) என்றும் இன்று பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்களால் ஆக்ரமிக்கப்பட்டு, முஸ்லீம் நகரம் போல பெயர் மாற்றப்பட்டு, இன்று அழைக்கப்படுகிறது. மதம் மாறுபவர்கள் செய்யும் முதல் வேலையும் இதுவே.

    சனாதன தர்மம் இருந்த தேசம் இன்று முஸ்லீம் தேசமாக ஆனது துரத்ரிஷ்டமே !!




    வியாசர் எழுதிய மஹாபாரத்தை, "வைசம்பாயனர்" என்ற அவரது சிஷ்யர் கேட்டார்.

    அதனை, இப்போதுள்ள இந்த தக்ஷிலா (Taxila) என்ற நகரில் தான், அர்ஜுனனின் குடும்ப வாரிசான "ஜனமேஐயன்" கேட்டார். முஸ்லீம் நாடாகி போன இந்த பாகிஸ்தானில் பல சரித்திரங்கள் ஹிந்துக்கள் இழந்து விட்டோம் என்று தெரிகிறது.




    ஸ்ரீ ராமரின் புதல்வர்களில், லவன் உருவாக்கிய நகரம் "லவபுறம்", இன்று லாகூர் (lahore) என்று பெயர் மாற்றப்பட்டு, முஸ்லீம் நாடாக பிரித்து கொடுத்து விட்டோம்.




    ராமரின் தம்பி 'பரதன்' கட்டிய நகரமும், அவர் பிள்ளை 'லவன்' கட்டிய நகரமும் முஸ்லீம் தேசமாக காரணம் ஆனோம்.

    ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்தியிலும் அவருக்கான மரியாதை செய்ய ஹிந்துக்கள் தவறுகிறோம்.




    ஹிந்துக்கள் கொஞ்சம் சரித்திரத்தை உணர்ந்து, இழந்ததை அறிந்து, இனியாவது இருப்பதை இழக்காமல் இருக்க வேண்டும்.




    ஹிந்துக்களாக இருந்து பின் மதம் மாறிய கூட்டங்களே, பெரும்பாலும் ஹிந்துக்களுக்கு தடையாக இருந்துள்ளனர்.




    அமைதியாக இருத்தல், சம தர்மம் பேசுதல், இவை தான் ஹிந்துக்கள் லட்சணம் என்று பிற போலி மதங்களில் உள்ளவர்கள் எண்ணம். இதுவே, மத மாற்றம் செய்ய ஹிந்துக்களே கொடுக்கும் வாய்ப்பு.




    இப்படி மதம் மாறிய கூட்டமே, இன்று பாகிஸ்தான்.




    இந்த மதம் மாறிய மனிதர்களே, ஹிந்துக்களின் கலாச்சாரத்தை அழிப்பவர்கள் என்பது கவனிக்க வேண்டிய உண்மை.




    பரதன் உருவாக்கிய "காந்தாரம், தக்ஷிலா, புருஷபுரா",

    ஸ்ரீ ராமரின் புதல்வன் லவன் உருவாக்கிய "லவனபுரி",

    லக்ஷ்மணன் உருவாக்கிய "லக்ஷ்மனபுரா", ஆகிய நகரங்களை, இந்த மதம் மாறிய கூட்டத்திற்காக, சம தர்மம் பேசும் ஹிந்துக்கள் தானம் கொடுத்து விட்டனர்.




    சரித்திர அறிவு இல்லாததே இதற்கு காரணம்.




    உண்மையான ஊர் பெயரும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.




    காந்தாரம் 'Gandahar, Pakistan' ஆனது.




    தக்ஷிலா 'Taxila, Pakistan' ஆனது.




    லவனபுரி 'Lahore, Pakistan'' ஆனது.




    லக்ஷ்மனபுரா 'Lucknow, India' ஆனது,




    புருஷபுரா 'Peshawar, Pakistan' ஆனது.




    மகா கொடிய பாம்புகள் இருந்த இடமாக இருந்தது "தக்ஷஷிலா". தேவலோகத்தில் இருந்து, தேவலோக நாகங்கள் கூட இங்கு வாசம் செய்தன.




    இனி, மகாபாரத சமயத்தில் பாகிஸ்தான்.




    மஹா பாரத சமயத்தில்,

    மாத்ர தேசத்தை (பாகிஸ்தான் பகுதி), சல்யன் என்ற அரசன் ஆண்டு வந்தார். இவர் பாண்டவர்களின் உறவினர். இவரின் மகள் "மாத்ரி" குரு தேச அரசன் 'பாண்டு'வை மணந்தாள்.




    நகுலன் மற்றும் சகாதேவனுக்கு, சல்யன் தாத்தா முறை.




    மஹா பாரத போர் நடக்க போவது நிச்சயம் என்ற நிலையில், பாண்டவர்கள் பக்கம்




    Read Further on

    http://proudhindudharma.blogspot.in/.../pakistan.html
Working...
X