Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 20 / 29 . மாலை சூடிய , மால

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 20 / 29 . மாலை சூடிய , மால

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 20 / 29


    .


    மாலை சூடிய , மாலைப் , பார்ப்பதும் , மற்றோர் மாலை !


    .

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :iOS


    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    धन्ये , समस्त ,जगताम् ,पितु: ,उत्तम - अङ्गे ,


    त्वत् , मौळि ,माल्य ,भर , सम्भरणेन , भूय: |


    इन्दीवर , स्रजम् , इव , अदधति ! त्वदीयानि ,


    आकेकराणि , बहुमान , विलोखितानि ||


    .


    தன்யே , ஸமஸ்த , ஜகதாம் , பிது : , உத்தம - அங்கே ,


    த்வத் , மௌளி , மால்ய , பர சம்பரணேந , பூய: |


    இந்தீவர , ஸ்ரஜம் , இவ , ஆதததி ! த்வதீயானி ,


    ஆகேகராணி , பஹுமாந , விலோகிதானி ||


    .


    त्वत् ........... .உன்னுடைய ,


    मौळि .......... .திருமுடியில் உள்ள ,


    माल्य .......... .மாலைகளின் ,


    भर ............. .சுமையை ,


    सम्भरणे........ .தரிப்பதால் ,


    धन्ये ............ .பாக்யம் பெற்ற ,


    समस्त .......... .எல்லா ,


    जगताम् ......... உலகுக்கும் ,


    पितु: ............. தந்தையான பகவானுடைய ,


    उत्तम - अङ्गे ... திரு முடியில் ,


    त्वदीयानि ....... .உன்னுடைய ,


    आकेकराणि .... அரைக்கண் நோக்குகளான ,


    बहुमान ........... பெரு மதிப்புடன் கூடிய ,


    विलोकितानि .... பார்வைகள் ,


    भूय: .............. .மறுபடியும் ,


    इन्दीवर ........... கரு நெய்தல் ,


    स्रजम् ............ .மாலையை ,


    आदधति इव ......சூட்டுகிறது , போலும் !


    .


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :


    * கோதைப் பிராட்டியே ! எல்லா உலகுக்கும் தந்தையாக விளங்குபவன் , உன் நாயகனான எம்பெருமான் .


    * அவன் , நீ சூடிக் களைந்த , மாலைக் கற்றைகளைத் , தன் திரு முடியில் சூடிக் கொள்வதால் , அவனது , திரு முடி , பாக்யம் பெற்றதாக ஆகிறது


    * அவனுடைய , அன்பின் மிகுதியைக் கண்டு , உனக்கு உண்டான பெரு மகிழ்ச்சியால் , அவனிடம் , நீ பெரு மதிப்பு கொண்டு , அவனுடைய திருமுடியை , உன் திருக் கண்களால் , அரைப் பார்வையாகக் கடாக்ஷித்து அருள்கிறாய் .


    * அந்த அரைக்கண் நோக்குகள் , அவன் திருமுடியில் படும்போது , கருநெய்தல் பூக்களால் , பின்னும் , ஒரு மாலையை , அவன் திரு முடியில் , அணிவித்தது போல் காட்சி தருகின்றது .
Working...
X