Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 23 / 29 . ஆண்டாளை ஆராதித

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 23 / 29 . ஆண்டாளை ஆராதித




    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 23 / 29

    .

    ஆண்டாளை ஆராதித்தே , அரசர்கள் , ஆண்டனர் !

    .





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :



    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    अर्च्यम् , समर्च्य , नियमै: , निगम , प्रसूनै: ,


    नाथम् , त्वया , कमलया च , समेयिवांसम् |


    मात: ! चिरम् , निरविशन् ! निजम् , आधिराज्यम् ,


    मान्या , मनु , प्रभृतयो , ऽपि , महीक्षित: , ते ||


    .


    அர்ச்யம் , ஸமர்ச்ய , நியமை: , நிகம , ப்ரஸூநை: ,


    நாதம் , த்வயா , கமலயா ச , ஸமேயிவாம்ஸம் |


    மாத: ! சிரம் , நிரவிசந் ! நிஜம் , ஆதிராஜ்யம் ,


    மாந்தர் , மநு , ப்ரப்ருதயோ , அபி , மஹீக்*ஷித : , தே ||


    .


    मात: .............. தாயே !


    मान्या: ............ மதிப்பிற்கு உரிய ,


    मनु प्रभृतय: ..... மநு முதலிய ,


    ते ................. அந்த


    महीक्षित: अपि .. அரசர்கள் கூட ,


    त्वया .............. உன்னோடும் ,


    कमलया च ....... பெரிய பிராட்டியுடனும் ,


    समेयिवांसम् ...... சேர்ந்து இருந்தவனும் ;


    अर्च्यम् ............. பூஜிக்கத் தகுந்தவனும் ஆன ,


    नाथम् .............. உன் கணவனை ,


    नियमै: ............. நியமங்களான ,


    निगम प्रसूनै: ...... ஆகமங்களில் , கூறப்பட்ட புஷ்பங்களால் ,


    समर्च्य ............. நன்கு ஆராதித்து ,


    निजम् ............. தங்களுடைய


    आधिराज्यम् ...... அரசாட்சியை ,


    चिरम् .............. நீண்ட காலம் ,


    निरविशन् .......... அநுபவித்தனர் !


    .


    ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யர் விளக்கவுரை:


    * உலகுக்குத் தாயான கோதைப் பிராட்டியே ! சூரிய குலத்தில் உதித்த , மநு , மாந்தாதா முதலிய மன்னர்கள், மிக்க மதிப்பு உடையவர்களாக , நீடூழி காலம், தங்கள் பேரரசை ஆண்டு , இன்பம் எய்தினர் .


    * எதனால் ? உனது அருளால்தான் ! நீ பூமி தேவியின் அம்சம். உன்னோடும் , பெரிய பிராட்டியாரோடும் , எம்பெருமான் , கூடி , நிற்பவன்.


    * எல்லோரும் , பூஜிக்க வேண்டிய , எம்பெருமானை , அந்த அரசர்கள் , பல்வேறு நியமங்களைக் கைக் கொண்டு , நன்கு ஆராதித்தனர்.


    * சேதனர்கள் கைக்கொள்ளும் , அஹிம்ஸை , ஸத்யம் , ப்ரஹ்மசர்யம் , சௌசம், தவம் , முதலிய நியமங்களை , எம்பெருமானுக்கு , ஸமர்ப்பிக்கும் , புஷ்பங்களாக , அல்லவா , ஆகமங்கள் ,கூறுகின்றன.


    * ஆகவே , அவர்கள் , உன்னையும் ,சேர்த்து , அந்த நியமங்களோடு, அவனை , ஆராதித்ததாலேயே , அவ்வளவு , சிறப்பைப் பெற்றனர்.






Working...
X