Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 10 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 10 / 12 ஸ்ரீ பகவத் த்ய&


    श्री भगवत् ध्यान सोपानम् - 10 / 12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் முழுவதும்




    श्रीमते निगमान्त महा देशिकाय नम:




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||




    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:





    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||





    पाद - अम्बोजम् , स्पृशति ! भजते ! रङ्ग - नाथस्य , जङ्घाम् ;

    ऊरु - द्वन्द्वे , विलगति ! शनै: ऊर्ध्वम् , अभ्येति ! नाभिम् ;

    वक्षसि - आस्ते ! वलति ! भुजयो: , मामिका , इयम् , मनीषा ;

    वक्त्र - अभिख्याम् , पिबति ! वहते ! वासनाम् , मौळि , बन्धे ;


    பாத - அம்போஜம் , ஸ்ப்ருசதி ! பஜதே ! ரங்க - நாதஸ்ய , ஜங்காம் ;

    ஊரு - த்வந்தே , விலகதி ! சனை: , ஊர்த்வம் , அப்யேதி ! நாபிம் ;

    வக்ஷஸி - ஆஸ்தே ! வலதி !, புஜயோ : , மாமிகா , இயம் , மனீஷா ;

    வக்த்ர - அபிக்யாம் , பிபதி ! வஹதே ! வாஸநாம் , மௌளி , பந்தே ;


    मामिका ....... என்னுடைய ,

    इयम् ........... இந்த ,

    मनीषा ......... புத்தி ,

    रङ्गनाथस्य ... ரங்க நாதனுடைய ,

    पाद ............ திருவடித்

    अम्बोजम् ...... தாமரைகளைத் ,

    स्पृशति ........ தொடுகிறது !

    जङ्घाम् ....... கணுக்காலை ,

    भजते .......... ஸேவிக்கிறது !
    ऊरु - द्वन्द्वे .... இரு தொடைகளிலும் ,

    शनै: ........... மெல்ல

    विलगति ...... படிகிறது !

    ऊर्ध्वम् ......... மேலே ,


    नाभिम् ......... திரு உந்தியை ,

    अभ्येति ........ நெருங்குகிறது !

    वक्षसि ........ திரு மார்பில் ,

    आस्ते ......... தங்குகிறது !

    भुजयो: ....... திருக் கைகளில் ,

    वलति ........ சுழல்கிறது !

    वक्त्र .......... திரு முகத்தின் ,

    अभिख्याम् .... காந்தியை ,

    पिबति ........ அள்ளிப் , பருகுகிறது !

    मौळि बन्धे .... கிரீடத்தில் ,

    वासनाम् ....... நினைவைக்

    वहते .......... கொள்கிறது !


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * இதுவரை , ஸ்ரீ தேசிகன் , திருவரங்கனது , திருமேனியில் , ஒவ்வொரு பகுதியை , ஒவ்வொரு , ச்லோகத்தால் , அனுபவித்தார். இப்பொழுது, ஒரே சுலோகத்தால் , எல்லாப் பகுதிகளிலும் , தன் , மனம் , ஈடுபட்டதைப் , பேசுகிறார் .

    * என்னுடைய புத்தி எனும் , ஒரு பெண் , திருவரங்கன் பால் காதல் கொண்டு , அவன் திருவடித் தாமரையை , மெல்லத் தொடுகிறாள் .

    * பின்பு , கணைக்காலைப் பக்தியுடன் ,தொழுகிறாள் .

    * அதன் மேல் உள்ள தொடைகளிடம் , மெல்லச் சென்று , அவற்றில் ஆழ்ந்து விடுகிறாள் .

    * அவற்றினின்றும் எழுந்து , மேல் உள்ள திரு உந்தியை , நெருங்குகிறாள் .

    * பின் , அகன்ற , திரு மார்பில் , சற்று அமர்கிறாள் .

    * எழுந்து , அவன் திருத் தோள்களின் அழகில் ஈடுபட்டு , அவற்றைச் சுற்றிச் சுழல்கிறாள் .

    * பின் , திரு முக மண்டலத்தை , அணுகி , அதன் ,அழகு , வெள்ளம் இட்டு ஓடுவதை , அள்ளிப் , பருகுகிறாள் .

    * பின்பு , கிரீடத்தின் நினைவில் , மெய் மறந்து , நிற்கிறாள் .

    * இப்படி , என் மனம் , அவனது ,திருமேனியைப் பற்றிக்கொண்டு , கிடக்கிறது.
    *



    Last edited by sridharv1946; 12-04-18, 11:06.
Working...
X