Announcement

Collapse
No announcement yet.

On sandhyavandanam - various quotes in sanskrit

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • On sandhyavandanam - various quotes in sanskrit

    (1).सन्ध्यामुपासते ये तु सततं शंसितव्रताः।
    विधूतपापास्ते यान्ति ब्रह्मलोकं सनातनम् ।।
    यमः आह्निकभास्करे ।
    ஸந்த்யாவந்தனத்தை எவர்கள் எப்போதும் விருப்பத்துடன் , ( என்றுமே விடக்கூடாது என்கிற நிஷ்டையுடன்
    செய்கின்றனரோ) அவர்கள் எல்லாவிதபாபங்களில் இருந்தும் விடுபட்டு ஶாஶ்வதமான ப்ரஹ்மலோகத்திற்கு ( மோக்ஷத்திற்கு) செல்வர்......


    (2).सन्ध्याहिनः अशुचिर्नित्यमनर्हः सर्वकर्मसु ।
    यदन्यत् कुरुते कर्म न तस्य फलभाग्भवेत् ।।
    दक्षवचनम् आह्निकभास्करे |
    ஸந்த்யாவந்தனம் செய்யாதவன்
    எப்போதும் ஶுத்தமற்றவன் ஆவான் .
    வேறு கர்மாக்களில் அவனுக்கு அர்ஹதை இல்லை..
    வேறு ஏதேனும் கர்மாக்கள் ( நித்ய, நைமித்திக , காம்ய,)
    செய்தாலும் அது பலனை அளிக்காது......


    (3).संध्या येन न विज्ञाता संध्या येनानुपासिता।
    जीवमानो भवेच्छूद्रः मृतःश्वानोsभिजायते।।
    गोबिलः आह्निकभास्करे |
    ஸந்த்யாவந்தனமானது எவனால் அறிந்துகொள்ளப்படவில்லையோ
    எவனால் செய்யப்படவில்லையோ
    அவன் வாழ்கையில் ஶூத்ரனாகவும்,
    இறந்து மறுபிறவியில் நாயாக பிறப்பான ......


    (4).ब्रह्मणो हृदयं विष्णुः
    विष्णोश्च हृदयं शिवः।
    शिवस्य हृदयं सन्ध्या
    तेनोपास्याद्विजोत्तमैः।
    संवर्त वचनम् । दीक्षितीये।।
    ப்ரஹ்மாவின் ஹ்ருதயம் விஷ்ணு
    விஷ்ணுவின் ஹ்ருதயம் ஶிவன்
    ஶிவனின் ஹ்ருதயம் ஸந்த்யை, ஆதலால் ப்ராஹ்மணர்களால்
    ஸந்த்யாவந்தனத்தை எப்போதும் விடாமல் அனுஷ்டிக்கவேண்டும்..........


    (5).गृहेत्वेकगुणा संध्या गोष्ठे दशगुणास्मृता।
    शतसाहस्रिका नद्यां अनन्ता विष्णुसन्निधौ।।. व्यासः|
    வீட்டில் செய்யப்படும் சந்த்யாவந்தனம் செய்வதனால் ஒரு மடங்கும்,
    பசுக்கொட்டிலில் செய்வதனால் பத்து மடங்கும்,
    நதியில் செய்வதனால் லக்ஷம் மடங்கும், விஷ்ணு ஸந்நிதியில்
    எண்ணற்ற மடங்கும் பலன் ஏற்படும்.
Working...
X