Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 07 / 29 அபீதி ஸ்தவம் நாமத்தை , நவின

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 07 / 29 அபீதி ஸ்தவம் நாமத்தை , நவின

    अभीति स्तवम् 07 / 29


    அபீதி ஸ்தவம்


    நாமத்தை , நவின்றால் , நமனும் , நகர்வான் !











    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    रमा - दयित ! , रंग - भू - रमण ! , कृष्ण ! , विष्णो ! , हरे !

    त्रिविक्रम ! , जनार्दन ! , त्रियुग ! , नाथ ! , नारायण ! ।

    इति - इव , शुभ - दानि , य: , पठति , नामदेयानि, ते ,

    न , तस्य , यम - वश्यता ! नरक , पात , भीति: कुत: ? ।।


    ரமா - தயித ! , ரங்க - பூ - ரமண ! , க்ருஷ்ண ! , விஷ்ணோ ! , ஹரே !

    த்ரிவிக்ரம ! , ஜநார்த்தந ! , த்ரியுக ! , நாத ! , நாராயண ! |

    இதி - இவ , சுப - தாநி , ய: , படதி , நாமதேயாநி, தே ,

    ந , தஸ்ய , யம -வச்யதா ! நரக , பாத , பீதி : குத: ? ।।


    रमा दयित ..... ரமா தயித ! (பெரிய பிராட்டியின் , நாயகனே) ,

    रंग भू रमण .. ரங்க பூ ரமண ! (திருவரங்கத்தில் , விரும்பி , வாழ்பவனே) ,

    कृष्ण ......... க்ருஷ்ண ! (கண்ண பிரானே ) ,

    विष्णो ......... விஷ்ணோ ! (எங்கும் , வியாபித்து , இருப்பவனே ) ,

    हरे .............. ஹரே ! ( பாபங்களைப் போக்குபவனே ) ,

    त्रिविक्रम ...... த்ரிவிக்ரம ! ( மூவடியால் , அளந்தவனே ) ,

    जनार्दन ........ ஜநார்தந ! ( பிறவியை , ஒழிப்பவனே ) ,

    त्रियुग .......... த்ரியுக ! (ஆறு , குணங்களை , உடையவனே ) ,

    नाथ ............ நாத ! (தலைவனே ) ,

    नारायण ........ நாராயண ! ( நாரயணனே ) ,

    इति इव ....... இவை , போன்ற ,

    शुभ दानि ...... நன்மையைத் , தரும் ,

    ते ............... உன்னுடைய ,

    नामदेयानि ..... திரு நாமங்களை ,

    य: .............. எவன் ,

    पठति .......... படிக்கிறானோ ,

    तस्य ........... அவனுக்கு ,

    यम वश्यता .... யமனுக்கு , வசப்படும் , தன்மை ,

    न ............... இல்லை !

    नरक ........... நரகத்தில் ,

    पात ............ விழும் ,

    भीति: .......... அச்சம் ,

    कुत: ............ ஏது ?

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * திரு அரங்கனே ! " பெரிய பிராட்டிக்கு , நாயகனே ! திருவரங்கத்தில் , மகிழ்ச்சியோடு , உறைபவனே ! கண்ண பிரானே ! எல்லாப் பொருள்களிலும் , வியாபித்து , இருப்பவனே ! எல்லோருடைய , பாகங்களையும் , போக்குபவனே ! த்ரிவிக்ரமாவதாரத்தில் , மூவடியால் , உலகை , அளந்தவனே ! பிறவியை , ஒழிப்பவனே ! ஜ்ஞானம் , சக்தி , பலம் , ஐச்வர்யம் , வீர்யம் , தேஜஸ் எனும் ஆறு குணங்களை , உடையவனே ! எல்லோர்க்கும் , தலைவனே ! நாராயணனே " என்பன போன்ற , பொருளைத்தருவதும் , சேதநர்களுக்கு , நன்மை பயப்பனவாகும் உள்ள , உன் திருநாமங்களை , உச்சரிப்பவன் , யமன் கையில் , அகப்பட மாட்டான் .

    * இப்படி இருக்க , நரகத்தில் , வீழ வேண்டுமே என்ற , அச்சத்திற்கு , இடம் , ஏது ?

    Last edited by sridharv1946; 22-04-18, 10:59.
Working...
X