Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 11 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அடியாரை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 11 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அடியாரை

    🙏


    अभीति स्तवम् 11 / 29


    🙏
    அபீதி ஸ்தவம்
    🙏
    அடியாரைக் காப்பது , அரங்கனையே , காப்பது போல் !




    🙏







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
















































































    🙏


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏








































































































































    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




















































    🙏

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    🙏

    अपार्थ , इति , निश्चित: , प्रहरण - आदि , योग: , तव ;

    स्वयम् , वहसि , निर्भय: , तत् - अपि , रंग , पृथ्वी - धर ।

    स्व , रक्षणम् - इव - अभवत् , प्रणत , रक्षणम् , तावकम् ,

    यत् - आत्थ , परम - अर्थ - वित् - नियतम् - अन्तरात्म - इति , ते ॥

    🙏

    அபார்த்த , இதி , நிச்சித: , ப்ரஹரண - ஆதி , யோக: , தவ ;

    ஸ்வயம் , வஹஸி , நிர்பய: , தத் - அபி ; ரங்க - ப்ருத்வீ - தர ! |

    ஸ்வ , ரக்ஷணம் - இவ - அபவத் ! ப்ரணத , ரக்ஷணம் , தாவகம் ,

    யத் - ஆத்த ! பரம - அர்த்த , வித் - நியதம் , அந்தராத்ம - இதி , தே ||

    🙏

    रंग ............... திருவரங்கத்தின் ,

    पृथवी धर ....... அரசனே !

    प्रहरण ........... ஆயுதம் ,

    आदि ............. முதலியவற்றின் ,

    योग: ............. உடைமை ,

    तव ............... உனக்கு ,

    अपार्थ ........... பயன் அற்றது ,

    इति .............. என்று ,

    निश्चित: ........ நிச்சயிக்கப்பட்டுள்ளது !

    तत् अपि ......... அப்படி , இருந்தாலும் ,

    निर्भय: ........... அச்சம் இல்லாத , நீ ,

    स्वयम् ........... தானே ,

    वहसि ............ (ஆயுதங்கள் முதலியவற்றைச் ) சுமக்கிறாய் !

    यत् ............... எதனால் ,

    परम अर्थ ........ உண்மைப் பொருளை ,

    वित् .............. அறிந்த , ஞானி ,

    ते ................. உனக்கு ,

    नियतम् .......... நிச்சயமாக ,

    अन्तरात्म ........ அந்தர்யாமி ,

    इति .............. என்று ,

    आत्थ ............ கூறி உள்ளாயோ , அதனால் ,

    तावकम् .......... உன்னுடைய ,

    प्रणत ............. அடியார்களைக் ,

    रक्षणम् ........... காக்கும் செயல் ,

    स्व ................ உன்னையே ,

    रक्षणम् ........... காப்பது ,

    इव ................ போல ,

    अभवत् ............ ஆயிற்று !

    🙏

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    🙏

    * திருவரங்க நகர் மன்னனே !

    * நீ , எவ்வகை பயமும் , அற்றவன் ! உன்னிடம் , உலகு அனைத்தும் , அஞ்சுகிறது ! இவ்வாறு , இருக்க , திரு ஆழி , திருச் சங்கு முதலிய திரு ஆயுதங்களால் , உனக்கு , ஒரு பயனும் , இல்லை என்பது , நிச்சயம் . ஆயினும் , அவ்வாயுதங்களைத் , தானே , சுமந்து , நிற்கிறாய்.


    * அதற்கு , ஒரு காரணம் உள்ளது . நீ , கீதையில் , உன்னைப் பற்றி , நன்கு அறிந்து , உன்னிடம் , எல்லை அற்ற அன்பு பூண்ட , ஞாநியை , நிச்சயமாய் , உனக்கு , அந்தர்யாமியான ஆத்மா , என்று , கூறி உள்ளாய் . இத்தகைய ௮டியார்களைக் காப்பது , உன்னைக் காத்துக் கொள்வது போல் அன்றோ , ஆகிறது ?

    * ஆகவே , இத்தகைய, தற்காப்புக்காகவே , அவ்வாயுதங்களைச் சுமந்து , நிற்கிறாய் , போலும் !











































































































































Working...
X