Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 26 / 29 🙏 அபீதி ஸ்தவம் அரங்கா ! எ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 26 / 29 🙏 அபீதி ஸ்தவம் அரங்கா ! எ

    ��


    अभीति स्तवम् 26 / 29


    ��
    அபீதி ஸ்தவம்

    ��


    அரங்கா ! எங்கள் , எதிரிகளை , அடக்கி , அருள் !



    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:






    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:

    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    विधि: ; त्रिपुर , मर्दन: ; त्रिदश , पुंगव: ; पावक: ;

    यम , प्रभृतयो , अपि , यत् - विमत , रक्षणे , न क्षमा: ।

    रिरक्षिषति , यत्र च , प्रतिभयम् , न किंचित् , क्वचित् ,

    स , न: , प्रतिभटान् , प्रभो ! शमय ! रंग , धाम - आदिषु ।।

    ��


    விதி : ; த்ரிபுர , மர்த்தந: ; த்ரிதச , புங்கவ: ; , பாவக: ;

    யம , ப்ரப்ருதயோ , அபி , யத் - விமத , ரக்ஷணே , ந க்ஷமா: |

    ரிரக்*ஷிஷதி , யத்ர , ச , ப்ரதிபயம் , ந கிஞ்சித் , க்வசித் ,

    ஸ , ந: , ப்ரதிபடாந் , ப்ரபோ ! சமய ! ரங்க , தாம - ஆதிஷு ||

    ��

    प्रभो ......... ப்ரபுவே !

    विधि: ....... பிரம்மனும் ;

    त्रिपुर ........ த்ரிபுராசுரனைக் ,

    मर्दन: ........ கொன்ற சிவனும் ;

    त्रिदश ....... தேவர்களின் ,

    पुंगव: ........ தலைவனான , இந்திரனும் ;

    पावक: ...... அக்நி தேவனும் ;

    यम ........... யமன் ,

    प्रभृतयो ...... முதலிய , தேவர்களும் ;

    अपि .......... கூட ,

    यत् ............ எவனுடைய ,

    विमत ......... எதிரியை ,

    रक्षणे ........ காப்பதில் ,

    न क्षमा: ....... சக்தி இல்லையோ ;

    यत्र च ......... எவன் ,

    रिरक्षिषति .... (ஒருவனை ) காக்க விரும்பினால் ,

    क्वचित् ....... எங்கும் ,

    प्रतिभयम् ..... அவனுக்கு , அச்சம் தருவது ,

    न किंचित् ..... எதுவும் இல்லையோ ;

    स : ............ அத்தகைய , நீ ,

    रंग धाम ....... திருவரங்கம் ,

    आदिषु ........ முதலிய இடங்களில் உள்ள ,

    न: ............. எங்களது ,

    प्रतिभटान् ..... எதிரிகளை ,

    शमय ......... அடக்கி , அருள வேண்டும் !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��

    * திருவரங்கப் பெருமானே !

    * உன்னிடம் , அபசாரப்பட்டு , எதிரியாய் , நிற்பவனைப் , பிரம்ம தேவனோ , சிவனோ , இந்திரனோ , அக்நியோ , யமனோ , மற்றுமுள்ள , தேவர்களில் , ஒருவனோ , எல்லோரும் ஒன்று கூடியோ , காக்க முடியாது !

    * நீ , ஒருவனைக் காக்க விரும்பி விட்டால் , அவனுக்கு , எந்த இடத்திலும் , எவனும் , சிறிதளவும் , தீங்கு செய்ய முடியாது !

    * இத்தகைய பெருமையை உடைய நீ , திருவரங்கம்,முதலிய இடங்களில் , நாங்கள் , உன்னை அனுபவிக்க முடியாதபடி , எங்களுக்கு இன்னல் செய்யும் , எதிரிகளை , அடக்கி , அருள வேண்டும் !


    ��


    Last edited by sridharv1946; 11-05-18, 10:35.
Working...
X