Announcement

Collapse
No announcement yet.

GOWRI VRATHAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • GOWRI VRATHAM

    புன்னாககெளரீ வ்ரதம்:.ஜ்யேஷ்டமாதம் சுக்ல பக்ஷ த்விதியைதிதி 16-05-2018.புன்னைமரத்தடியில் அல்லது புன்னைமரத்து இலைகள்,பூக்கள்மீது அம்பாளை வைத்து பூஜை 16 உபசாரபூஜை செய்யவும்
    .புன்னைஇலைகளால் புன்னை பூக்களால்அர்ச்சனை செய்யவும்.இதனால்மனதிலுள்ள ஆசாபாசங்கள் நீங்கிமனம் அமைதியாக இருக்கும்.

    கதளீகெளரீ வ்ரதம்:18-05-2018;ஜ்யேஷ்டமாத சுக்ல பக்ஷ சதுர்த்திதிதி
    வாழைமரத்தடியில்/அல்லதுவாழைஇலை மீது அம்மனை வைத்து 16உபசாரபூஜை செய்ய வேண்டும்.

    பூஜையில்108வாழைபழங்கள் நிவேத்யம் செய்துஅதை எட்டு வயதுள்ள சிறுமிகளுக்குதர வேண்டும்.இதனால்ஜாதகத்தில் சுக்ர கிரஹத்தால்ஏற்பட்டுள்ள களத்ர தோஷம்நீங்கி திருமணம் ,குழந்தைசெல்வம் போன்ற நன்மைகள்கிட்டும்.
Working...
X