Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 29 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கன&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 29 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கன&#

    ��


    अभीति स्तवम् 29 / 29


    ��


    அபீதி ஸ்தவம்


    ��

    அரங்கன் , அருளால் , அச்சம் , அகலும் !


    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:



    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��



    ��

    प्रबुद्ध , गुरु , वीक्षण , प्रथित , वेंकटेश - उद्भवाम् ,

    इमाम् - अभय , सिद्धये , पठत ! रंग , भर्तु: स्तुतिम् ।

    " भयम् , त्यजत ! भद्रम् " , इति -अभिदधत् , स , व: , केशव: ,

    स्वयम् , घन , घृणा , निधि: ; गुण , गणेन , गोपायति ।।

    ��

    ப்ரபுத்த , குரு , வீக்ஷண , ப்ரதித , வேங்கடேச - உத்பவாம் ,

    இமாம் - அபய , ஸித்தயே , படத ! ரங்க , பர்து : , ஸ்துதிம் |

    " பயம் , த்யஜத ! , பத்ரம் " , இதி - அபிததத் , ஸ , வ: , கேசவ: ,

    ஸ்வயம் , கந , க்ருணா , நிதி: , குண , கணேன , கோபயதி ||

    ��

    प्रबुद्ध ...... சிறந்த , அறிஞர்களான ,

    गुरु ........ ஆசார்யர்களின் ,

    वीक्षण .... கடாக்ஷத்தால் ,

    प्रथित ..... புகழ் பெற்ற ,

    वेंकटेश .... வேங்கடேச கவியிடமிருந்து ,

    उद्भवाम् .... தோன்றிய ,

    इमाम् ...... இந்த ,

    रंग भर्तु: .... அரங்கனுடைய ,

    स्तुतिम् ..... ஸ்துதியை ;

    अभय ...... அச்சம் இன்மையை ,

    सिद्धये ..... அடைவதற்கு ,

    पठत ....... பாராயணம் , செய்யுங்கள் !

    घन ......... மிகுந்த ,

    घृणा ..... . கருணையின் ,

    निधि: ...... இருப்பிடமாய் ;

    भयम् ....... " அச்சத்தை ,

    त्यजत ...... விடுங்கள் ,

    भद्रम् ........ மங்களம் , உண்டாகும் " ,

    इति ......... என்று ,

    अभिदधत् .. அருளிச் செய்த ,

    स केशव:.. அந்த கேசவன் ,

    गुण ......... நற் குணக் ,

    गणेन ....... கூட்டத்தால் ,

    स्वयम् ...... தானே ,

    व: ........... உங்களை ,

    गोपायति ... காக்கின்றான் !


    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:


    ��

    * பாகவதோத்தமர்களே !

    * சிறந்த , ஞானிகளான , ஆசார்யர்கள் , அடியேனைக் , குளிரக் , கடாக்*ஷித்த படியால் , மிக்க , புகழ் பெற்றேன் .

    * வேங்கடேசன் எனும் , அடியேன் , திருவரங்கப் பெருமான் விஷயமாய் , இந்த அபீதி ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை , இயற்றினேன் . இதைப் பாராயணம் , செய்யுங்கள் ! செய்தால் , உங்களுக்கு உள்ள , அச்சம் அனைத்தும் , அழியும் !

    * கருணைக் கடலான , திருவரங்கன் , உங்களை நோக்கி , "நீங்கள் அச்சத்தை , விடுங்கள் ! உங்களுக்கு , மங்களம் , உண்டாகுக ! " என்று , ( முன்பு தேவர்களுக்குக் கூறியது போல் ) கூறுவான் !

    * தனக்கு , இயற்கையாய் உள்ள அன்பு , கருணை முதலிய குணங்களால் , தானே , உங்களை , எல்லா வகையிலும் , காத்து , அருள்வான் !

    ��

    **********************
    ஶ்ரீ அபீதி ஸ்தவம் முற்றும்
    **********************

    ��

    कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |
    श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे , नम: ।।

    ��

    கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |
    ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே , நம: ||

    ��

    ஶ்ரீமதே ; நிகமாந்த , மஹா , தேசிகாய , நம:

    ����������������������������������������������



    ��






    Last edited by sridharv1946; 14-05-18, 09:40.
Working...
X