Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 04 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 எம்பெரு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 04 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 எம்பெரு

    ��


    श्री स्तुति : 04 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��


    எம்பெருமானுக்கு , உன் திருவடி , செம்பஞ்சுக் குழம்பே , அடையாளம் !


    ��








    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    यत् , संकल्पात् , भवति ; कमले ! यत्र , देहिनि - अमीषाम् ,

    जन्म , स्थेम , प्रलय , रचना , जंगम - अजंगमानाम् , |

    तत् , कल्याणम् ; किमपि ; यमिनाम् - एक , लक्ष्यम् , समाधौ ;

    पूर्णम् ; तेज : ; स्फुरति ! भवती , पाद , लाक्षा , रस - अंकम् ।।

    ��




    யத் , ஸங்கல்பாத் , பவதி ; கமலே ! யத்ர , தேஹிநி - அமீஷாம் ,

    ஜந்ம , ஸ்தேம , ப்ரளய , ரசநா , ஜங்கம - அஜங்கமாநாம் ; |

    தத் , கல்யாணம் ; கிமபி ; யமிநாம் - ஏக , லக்ஷ்யம் , ஸமாதௌ ;

    பூர்ணம் ; தேஜ: ; ஸ்புரதி ! பவதீ , பாத , லாக்ஷா , ரஸ - அங்கம் ||


    ��






    कमले .......... பெரிய பிராட்டியே !

    देहिनि .......... உலகத்தைச் , சரீரமாகக் கொண்ட ,


    यत्र ..............எந்தப் பரமாத்மாவிடத்தில் ,

    अमीषाम् ....... இந்த ,

    जंगम ........... அசையும் ,

    अजंगमानाम् ... அசையாத வஸ்துகளின் ;

    जन्म ............ பிறப்பு ,

    स्थेम ............ நிலைத்து , நிற்றல் ,

    प्रलय ........... அழிவு ஆகிய

    रचना ........... செயல்கள் ;

    यत् ..............யாருடைய ,

    संकल्पात् ...... ஸங்கல்பத்தால் ,

    भवति ........... நடை பெறுகிறதோ ;

    तत् .............. அந்த ,

    कल्याणम् ...... மங்களமானதும் ;

    यमिनाम् ........ யோகிகளுக்கு ,

    समाधौ ......... தியானத்தில் ,

    एक ............. ஒரே ,

    लक्ष्यम् ......... இலக்காக உள்ளதும் ;

    पूर्णम् ........... எங்கும் , நிறைந்திருப்பதும் ;

    किमपि ......... அற்புதமான ,

    तेज : ........... அந்த (எம்பெருமான் எனும்) ஒளி ,

    भवती ........... உன்னுடைய

    पाद ............. திருவடிகளின் ,

    लाक्षा ........... செம்பஞ்சுக்

    रस .............. குழம்பை ,

    अंकम् ........... சின்னமாகக் கொண்டு ,

    स्फुरति ........ பிரகாசிக்கிறது !

    ��


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * பெரிய பிராட்டியே !

    * உன் நாயகனான எம்பெருமான் , சேதனம் , அசேதனம் ஆகிய ஸகல வஸ்துக்களையும் , தனக்கு , சரீரமாகக் கொண்டு , தான் ஆத்மாவாக நிற்பவன் .

    * ஸ்தாவரம் , ஜங்கமம் , ஆகிய பிரபஞ்சம் முழுவதின் , படைப்பு , காப்பு , அழிப்பு ஆகிய செயல்கள் அனைத்தும் , அவனது ஸங்கல்பத்தால் நிகழ்வனவே

    * தான் மங்கள ஸ்வரூபனாய் இருந்து , மங்களமான வஸ்துக்களுக்கு எல்லாம் , மங்கலத்தன்மையை அளிப்பவனும் , அவனே .

    * யோகியர் , தம் இந்திரியங்களை அடக்கி , அவனையே , இலக்காகக் கொண்டு ,தம் உள்ளத்தால் , த்யானிக்கின்றனர் .

    * ஸ்வரூபத்தாலும் , குணத்தாலும் பரிபூர்ணனாய் , எங்கும் நிறைந்து , நிற்பவன் அவனே .

    * இவ்வாறு , அதி அற்புதமாய் , தேஜோ வடிவமாய் , விளங்கும் எம்பெருமானது , திருமார்பில் , நீ , கணமும் , பிரியாது , உறைகின்றாய் .

    * உன் திருவடிகளில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு , அவன் , திரு மார்பில் படுவதால் , அது , அழகிய சின்னமாய் நின்று , அவன் , திருமேனியையே , அழகுறச் செய்கிறது.

    * அவனது இத்தனைப் பெருமைகளுக்கும் , உன் திருவடிச் சின்னமே காரணம் ஆகிறது . இந்தச் சின்னங்களைக் கண்டு தானே , அவனைப் பரம்பொருளாக , வேதாந்தங்களும் , பேசுகின்றன .

    *




    ��


    Last edited by sridharv1946; 18-05-18, 10:19.
Working...
X