Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 19 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 இருவரையு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 19 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 இருவரையு

    ��


    श्री स्तुति : 19 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��


    இருவரையும் , சரண்டைந்தவர்கள் , பாக்யசாலிகள் !


    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:






    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��

    जात - आकांक्षा , जननि ! युवयो: , एक , सेवा - (अ)धिकारे ,

    मायालीढम् , विभवम् , अखिलम् , मन्यमाना: , तृणाय |

    प्रीत्यै , विष्णो: , तव च , कृतिन: , प्रीतिमन्तो , भजन्ते !

    वेला , भंग , प्रशमन , फलम् , वैदिकम् , धर्म , सेतुम् ।।


    ��


    ஜாத - ஆகாங்க்*ஷா ; ஜநநி ! யுவயோ: , ஏக , ஸேவா - (அ)திகாரே ;

    மாயாலீடம் , விபவம் , அகிலம் , மந்யமாநா: , த்ருணாய ; |

    ப்ரீத்யை , விஷ்ணோ: , தவ ச ; க்ருதிந: , ப்ரீதிமந்தோ , பஜந்தே !

    வேலா , பங்க , ப்ரசமந , பலம் ; வைதிகம் , தர்ம , ஸேதும் ||


    ��


    जननि .......... தாயே !

    कृतिन: ........ புண்ய சாலிகள் ,

    युवयो: ......... உங்கள் இருவரின் ,

    एक ............ ஒரு சேர்த்தியில் ,

    सेवा ............ கைங்கர்யம் செய்வதைப் ,

    (अ)धिकारे .... பலனாய் பெறுவதில் ,

    आकांक्षा ...... ஆசை ,

    जात ............ உடையவர்களாயும் ;

    मायालीढम् .... ப்ரக்ருதி ஸம்பந்தம் உள்ள ,

    अखिलम् ....... எல்லா ,

    विभवम् ......... செல்வத்தையும் ,

    तृणाय ......... துரும்பு எனக் ,

    मन्यमाना: ..... கருதுபவர்களாயும் ;

    विष्णो: ........ விஷ்ணுவுடையவும் ,

    तव च .......... உன்னுடையதுமான ,

    प्रीत्यै .......... மகிழ்ச்சிக்காக ,

    वेला ............ வரம்பைக் ,


    भंग ............. குலைத்தல் ,

    प्रशमन ......... இல்லாததைப் ,

    फलम् .......... பலனாக , உடையதும் ;

    वैदिकम् ....... வேதங்களில் , விதிக்கப்பட்ட ,

    धर्म ............. தர்மம் , ஆகிய ,

    सेतुम् ...........அணையை ;


    प्रीतिमन्तो ..... மகிழ்ச்சியோடு ;

    भजन्ते ......... காத்து வருகின்றனர் !

    ��

    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��

    * தாய் ஆகிய பெரிய பிராட்டியே !

    * உங்கள் இருவரையும் சரணம் அடைந்தவர்கள் மஹா புண்ய சாலிகள் . அவர்களுக்கு , உங்கள் இருவர் , சேர்த்தியில் , ஒரே கைங்கர்யமாகச் செய்யவேண்டும் என்று , ஆசை பிறக்கிறது .

    * ஆதலின் , பிரபஞ்சத்தில் வரும் , செல்வங்கள் , பெருமைகள் , ஆகிய , அனைத்தையும் , துரும்பாகக் , கருதித் , தள்ளுகின்றனர்.

    * உங்கள் இவருடைய உகப்பையே , சிறந்த பயனாகக் , கொள்கின்றனர் .

    * ஆதலின் , வேதங்களில் , விதிக்கப்பட்ட கர்மங்களை , வழுவற , மகிழ்ச்சியுடன் , செயது வருகின்றனர் .

    * அவ்வாறு , உங்கள் மகிழ்ச்சியை அன்றி , வேறு பயன் கருதாது , செய்யும் , அந்த வைதிகக் கர்மங்கள் , ஓர் அணை போல் , நின்று , சாஸ்திரத்தில் கூறிய , வரையறையை , மீறாது , செய்கின்றன .




    ��




    Last edited by sridharv1946; 02-06-18, 14:10.
Working...
X