Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 20 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்ட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 20 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்ட

    ��


    श्री स्तुति : 20 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��


    பிராட்டியிடம் , பிரபத்தி செய்தால் , மோக்ஷம் !


    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:



    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    सेवे ! देवि ! त्रिदश , महिला , मौलि , माला , अर्चितम् , ते ,

    सिद्धि , क्षेत्रम् , शमित , विपदाम् , संपदाम् , पाद , पद्मम् ।

    यस्मिन् , ईषत् - नमित , शिरसो , यापयित्वा , शरीरम् ,

    वर्तिष्यन्ते ? वितमसि , पदे ; वासुदेवस्य ; धन्या: ।।

    ��

    ஸேவே ! தேவி ! த்ரிதச , மஹிளா, மௌளி , மாலா , அர்ச்சிதம் ; தே ,

    ஸித்தி , க்*ஷேத்ரம் , சமித , விபதாம் , ஸம்பதாம் ; பாத , பத்மம் |

    யஸ்மிந் , ஈஷத் - நமித , சிரஸோ ; யாபயித்வா , சரீரம் ;

    வர்த்திஷ்யந்தே ? விதமஸி , பதே ; வாஸுதேவஸ்ய ; தந்யா: ||

    ��


    देवि ....... பிராட்டியே !

    यस्मिन् ..... எந்தத் திருவடியில் ;

    धन्या: ...... புண்ய சாலிகள் ,

    ईषत् ....... சிறிது ,

    शिरसो ..... தலையை ,

    नमित ....... வணங்கி ;

    शरीरम् ..... சரீரத்தைக் ,

    यापयित्वा .. கழித்து ;

    वासुदेवस्य.. எம்பெருமானுடைய ,

    वितमसि .... ப்ரக்ருதி , ஸம்பந்தம் இல்லாத ,

    पदे .......... இடமான , ஶ்ரீ வைகுண்டத்தில் ;

    वर्तिष्यन्ते ... இருப்பார்களோ ;


    त्रिदश ....... தேவ ,

    महिला ...... ஸ்த்ரீகள் ;

    मौलि ........ முடியில் உள்ள ,

    माला ........ மாலையால் ,

    अर्चितम् ..... பூஜிக்கிறார்களோ ;

    विपदाम् ..... ஆபத்துகள் ,

    शमित ........ நீங்கிய ,

    संपदाम् ...... செல்வங்களுக்கு ;

    सिद्धि ........ விளை ,

    क्षेत्रम् ........ நிலமோ ;

    ते ............. உன்னுடைய ,

    पाद ......... அந்த , பாதத்

    पद्मम् ......... தாமரைகளை ,

    सेवे ........... வணங்குகிறேன் !


    ��
    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��

    * பெரிய பிராட்டியே !

    * தேவ ஸ்த்ரீகள் , வந்து , உன் , திருவடித் தாமரையை , வணங்குகின்றனர் . அப்பொழுது , அவர்கள் , முடியில் , அணிந்திருந்த , பூமாலைகள் , உன் , திருவடியில் , சேர்ந்து , அம்மாலைகளால் , உன் திருவடி , அர்ச்சிக்கப்பட்டது போல் , இருக்கும் .

    * உன் திருவடி , அடியார்களுக்கு , வரும் , ஆபத்துகளைப் , போக்கிச் , சிறந்த செல்வங்களை , விளைவிக்கும் , பெருமை , உடையது.

    * இத்தகைய , உன் திருவடிக் கமலத்தில் , செய்வதற்கு , மிக எளிதான , சரணாகதியைச் செய்தவர்கள் , மஹா பாக்யசாலிகள் ஆவர் .

    * அவர்கள் , தங்களுக்குக் , கர்மத்தால் வந்த , இச் சரீரம் , கழிந்ததும் ; சுத்த ஸத்வ மயமான , ஶ்ரீ வைகுண்டம் , சேர்ந்து , உங்கள் இருவருக்கும் , நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவர் . உன் திருவடியில் செய்யப்பட்ட , சிறு வணக்கம் , இத்தகைய , பெரும் பேற்றைக் , கொடுக்கும் .

    * இவ்வகைப் பெருமை வாய்ந்த , உன் திருவடியை , நான் , வணங்குகிறேன் !





    ��




    Last edited by sridharv1946; 03-06-18, 09:55.
Working...
X