Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 21 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 அன்னையே ! ,

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 21 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 அன்னையே ! ,

    ��


    श्री स्तुति : 21 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��



    அன்னையே ! , அடியேனைக் , கடாக்ஷித்து , அருள் !


    ��







    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    सानुप्रास , प्रकटित , दयै: ; सान्द्र , वात्सल्य , दिग्धै: ;

    अम्ब ! स्निग्धै: ; अमृत , लहरी , लब्ध , सब्रह्मचर्यै: ;।

    घर्मे , ताप , त्रय , विरचिते ; गाढ , तप्तम् ; क्षणम् ; माम् ;

    आकिंचन्य , ग्लपितम् ; अनघै: - आर्द्रयेथा: ! कटाक्षै: ।।

    ��


    ஸாநுப்ராஸ , ப்ரகடித , தயை: ; ஸாந்த்ர ,வாத்ஸல்ய , திக்தை: ;

    அம்ப ! ஸ்நிக்தை: ; அம்ருத , லஹரீ , லப்த , ஸப்ரஹ்மசர்யை: ; |

    கர்மே , தாப , த்ரய ,விரசிதே ; காட , தப்தம் ; க்ஷணம் ; மாம் ;

    ஆகிஞ்சிந்ய , க்லபிதம் ; அநகை: ; ஆர்த்ரயேதா: ! கடாக்*ஷை: ||


    अम्ब ........ தாயே !

    सानुप्रास ... அடிக்கடி ,

    प्रकटित .... வெளிக்காட்டப்பட்ட ,

    दयै: ........ கருணையை உடையதும் ;

    सान्द्र ....... நெருங்கிய ,

    वात्सल्य ... அன்பால் ,

    दिग्धै: ...... நிறைந்ததும் ;

    स्निग्धै: ..... நட்பு , மிக்கதும் ;

    अनघै: ...... பாபத்தைப் , போக்குவதும் ;

    अमृत ....... அமுதப் ,

    लहरी ....... பெருக்குகளுடன் ,

    सब्रह्मचर्यै... தோழமை ,

    लब्ध ........ கொண்டதுமான ;

    कटाक्षै: ..... (உன்) கடாக்ஷங்களால் ;

    त्रय .......... மூவகைத் ,

    ताप ......... தாபங்களால் ,

    विरचिते .... வந்த ;

    घर्मे .......... வெப்பத்தால் ,

    गाढ ......... மிகவும் ,

    तप्तम् ....... தவிப்பவனும் ;

    आकिंचन्य ...கைம் முதல் இல்லாமையால் ,

    ग्लपितम् .... வாடுபவனுமான ;

    माम् ......... அடியேனை ,

    क्षणम् ....... ஒரு நொடிப்பொழுது ,

    आर्द्रयेथा: ... குளிரச்செய்து , அருள் !



    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :


    * தாயான பெரிய பிராட்டியே !

    * இந்த ஸம்ஸார மண்டலத்தில் இருக்கும் , அடியேன் , மூன்று தாபங்களால் , உண்டான , வெயில் போன்ற இந்த ப்ரக்ருதியில் , அகப்பட்டு , மிக மிகத் , தவிக்கின்றேன் . இதைக் கழிக்க வேறு உபாயம் , இல்லாமல் , வாடுகின்றேன் .

    * இப்பொழுது , உன்னைச் சரணம் அடைந்த , என் மீது , உன் கடாக்ஷங்கள் , கணப்பொழுதும் , விழுந்தாலும் , நான் , குளிர்ச்சி , பெறுவேன் .

    * உன் கடாக்ஷங்கள் , அடிக்கடி , சேதனர் பால் , கருணையை வெளிக்காட்டிக் கொண்டே , வீழ்வன . அடியார்களிடம் , குற்றம் இருப்பினும் , அதைப் பொருட்படுத்தாத அளவுக்கு , மிக அன்பு கொண்டன. பாபத்தை ஒழிப்பன . அடியார்களிடம் , மிக , நட்பு கொண்டன . மேலே படும்போது , அமுத வெள்ளத்தைப் பெருக்கினாற்போல் , உணர்ச்சியை , உண்டாக்குவன .

    * இத்தகைய கடாக்ஷங்களை , ஒரு , நொடிப்பொழுது , அடியேன் பால் , அருளினாலும் , குளிர்ந்து , இன்புறுவேன். வெயிலில் தவித்து , வாடியவனுக்கு , அமுதமாரி விழுந்தால் , தாபம் கழிந்து , இன்புறுவது , இயற்கை தானே !

    [ மூன்று தாபங்கள் :

    1. ஆத்யாத்மீகம் : சரீரத்தைப் , பற்றி வரும் , தலை நோய் , ஜல தோஷம் , முதலியனவும் , மனத்தைப் பற்றிவரும் , காமம் ,கோபம் , பயம் முதலியன .

    2. ஆதி பௌதீகம் : மிருகம் , பக்ஷி , மனித வர்க்கம் முதலிய பூதங்களால் வருவன .

    3. ஆதி தைவீகம் : குளிர் , சூடு , காற்று , மழை , முதலியவற்றால் , தெய்வீகமாக வருபவை .]



Working...
X