Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 25 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 இந்த ஸ்த&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 25 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 இந்த ஸ்த&#

    ��


    श्री स्तुति : 25 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��





    இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்கள் , மோக்ஷம் பெறுவர் !








    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:







    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    उपचित , गुरु , भक्ते: , उत्थितम् , वेन्कटेशात् ,

    कलि , कलुष , निवृत्यै , कल्पमानम् , प्रजानाम् |

    सरसिज , निलायाया: , स्तोत्रम् , एतत् , पठन्त: ,

    सकल , कुशल , सीमा , सार्वभौमा , भवन्ति ! ||


    ��

    உபசித , குரு , பக்தே: , உத்திதம் , வேங்கடேசாத் ,

    கலி , கலுஷ , நிவ்ருத்யை , கல்பமானம் , ப்ரஜாநாம் , |

    ஸரஸிஜ , நிலயாயா: , ஸ்தோத்திரம் , ஏதத் , படந்த: ,

    ஸகல , குசல , ஸீமா , ஸார்வபௌமா , பவந்தி ! ||



    ��

    उपचित ...... வளர்ந்த ,

    गुरु ........... மிகுதியான ,

    भक्ते: ........ பக்தியை உடைய ,

    वेन्कटेशात् ...வேங்கடேசனிடமிருந்து ,

    उत्थितम् ..... தோன்றியதும் ;

    प्रजानाम् ..... மக்களுக்கு ,

    कलि ......... கலியுகத்தால் ,

    कलुष ........ ஏற்பட்ட கலக்கம் ,

    निवृत्यै ....... கழிவதற்கான ,

    कल्पमानम् .. தகுதி , உடையதும் ;

    सरसिज ..... தாமரையை ,

    निलायाया: .. இருப்பிடமாகக் கொண்ட பிராட்டியின் விஷயமான ;

    एतत् ......... இந்த ,

    स्तोत्रम् ....... ஸ்தோத்ரத்தை ,

    पठन्त: ........ படிப்பவர்கள் ;

    सकल ........ எல்லா ,

    कुशल ........ மங்களங்களுடைய ,

    सीमा ......... எல்லை நிலமான மோக்ஷத்தைப் , பெறுகின்ற ,

    सार्वभौमा ..... சக்ரவர்த்திகளாக ,

    भवन्ति ........ ஆகின்றார்கள் !


    ��



    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * இந்த ஸ்தோத்ரம் , பக்தி , மிக மிக , வளரப்பெற்ற , வேங்கடேசனால் இயற்றப்பட்டது .

    * கலியுகத்தின் கோலாஹலத்தால் வரும் , எல்லாப் பாபங்களையும் , போக்க வல்லது .

    * இந்த ஸ்தோத்ரத்தை , ஸேவிப்பவர் , ப்ரபத்தியின் வழியாக , ஸகல மங்களங்களுக்கும் ,கடைசி எல்லை நிலமான , மோக்ஷத்துக்கும் , முடி சூடி நிற்கும் , சக்ரவர்த்திகள் , ஆவார் !


    ��

    ***************************
    ஸ்ரீ ஸ்துதி முற்றும்
    ***************************

    ��

    कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |

    श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे , नम: ।।

    ��

    கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |

    ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே , நம: ||

    ��

    ஶ்ரீமதே ; நிகமாந்த , மஹா , தேசிகாய , நம:

    ����������������������������������������������



    ��


    Last edited by sridharv1946; 08-06-18, 09:55.
Working...
X