Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 02 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 துதி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 02 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 துதி

    ��


    श्री भूस्तुति : 02 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��


    துதிக்கு , எட்டாதவள் , பூதேவி !




    ��









    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:

    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    त्वाम् , व्याह्रुति: , प्रथमत: ; प्रणव: , प्रियम् , ते ;

    संवेदयति ! अखिल , मन्त्र , गण: , तम् - एव ; |

    इत्थम् , प्रतीत , विभवाम् ; इतरेषु - इदानीम् ;

    स्तोतुम् , यथावत् ; अवने ! क , इव , अर्हति , त्वाम् ? ||

    ��




    த்வாம் , வ்யாஹ்ருதி: , பிரதமத: ; ப்ரணவ: , ப்ரியம் , தே ;

    ஸம்வேதயதி ! அகில , மந்த்ர , கண: , தம் - ஏவ ; |

    இத்தம் , ப்ரதீத , விபவாம் ; இதரேஷு - இதானீம் ;

    ஸ்தோதும் , யதாவத் ; அவனே ! க , இவ , அர்ஹதி , த்வாம் ? ||


    ��



    अवने ......... பூமி தேவியே !

    प्रथमत: ...... முதலில் , உள்ள ,

    व्याह्रुति: ..... வ்யாஹ்ருதி ,

    त्वाम् ......... உன்னையும் ,

    प्रणव: ....... ப்ரணவமானது ,


    ते ............. உன் ,

    प्रियम् ........ நாயகனையும் ,

    अखिल ...... எல்லா


    मन्त्र .......... மந்திரங்களின் ,

    गण: ......... குழுவும் ,

    तम् एव ...... அந்த உன் நாயகனையே ,

    संवेदयति ... அறிவிக்கின்றது !

    इत्थम् ....... இவ்வாறு ,

    प्रतीत ........ புகழ் பெற்ற ,

    विभवाम् ..... பெருமையை உடைய ,

    त्वाम् इव .... உன்னைப் போல ;

    यथावत् ...... உள்ளவாறு ,

    स्तोतुम् ...... துதிப்பதற்கு ,

    इदानीम् ..... இப்பொழுது ,

    इतरेषु ....... மற்றவர்களில் ,

    क ........... யார் தான் ,

    अर्हति ....... தகுதி , உடையவன் ?

    ��


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��


    * பூமிப் பிராட்டியே !

    * காயத்ரிக்கு முன்னால் வ்யாஹ்ருதி என்னும் பகுதி , ஜபிக்க வேண்டியதாய் , உள்ளது. அந்த வ்யாஹ்ருதியின் , முதல், சொல் (பூ உன்னையே பொருளாகக் கொண்டு , அறிவிக்கிறது.

    * ப்ரணவம் , உனக்குப் ப்ரியமான , எம்பெருமானை , நன்கு , அறிவிக்கிறது.

    * வேத மந்த்ரங்கள் , அனைத்தும் , உன் நாயகனான , எம்பெருமானையே , கூறுகின்றன.

    * இப்படி , உன் ஸம்பந்தத்தை , முக்கியமாகக் கொண்டே , அவை எல்லாம் , உன் நாயகனைப் புகழ்ந்து , பேசுகின்றன. ஆதலின் , உன் பெருமை , மிகப் புகழ் , பெற்றுள்ளது

    * இப்படி , வேதங்கள் , போற்றும் , பெருமை வாய்ந்த , உன்னை , உள்ளவாறு , துதிப்பதற்கு , இப்பொழுது , உலகில் , மற்றவர்களில் , எவனுக்குத் , தகுதி உண்டு ?

    * இத்தகைய உன்னை , அற்பனான , அடியேன் , துதிக்க , முற்படுகிறேன் !



    ��

    Last edited by sridharv1946; 12-06-18, 11:48.
Working...
X