Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 05 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 விச்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 05 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 விச்

    ��


    श्री भूस्तुति : 05 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��


    விச்வம் காக்கும் , விச்வம்பரையே , வணக்கம் !



    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:






    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:









    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��


    वेध: - तृण - अवधि , विहार , परिच्छ्दम् , ते ;

    विश्वम् , चर - अचरतया , व्यतिभिध्यमानम् ; |

    अम्ब ! त्वत् - आश्रिततया , परिपोषयन्ती ,

    विश्वम्भरस्य , दयिता - असि ! तत् - एक , नामा ||


    ��


    வேத: - த்ருணா - அவதி , விஹார , பரிச்சதம் , தே

    விச்வம் , சர - அசரதயா , வ்யதிபித்யமானம் ; |

    அம்ப ! த்வத் - ஆச்ரிததயா , பரிபோஷயந்தீ ,

    விச்வம்பரஸ்ய , தயிதா - அஸி ! தத் - ஏக , நாமா ||


    ��


    अम्ब ................ தாயே !

    चर .................. அசைவன ,

    अचरतया ........... அசையாதன , என்று ;

    व्यतिभिध्यमानम् ... பாகுபாடு , உடையதும் ;

    ते .................... உனக்கு ,

    विहार ................விளையாட்டுக் ,

    परिच्छ्दम् .......... கருவியானதும் ;

    वेध: ................. பிரம்மா , முதல் ,

    तृण .................. துரும்பு ,

    अवधि ............... வரை உள்ளதுமான ,

    विश्वम् .............. உலகம் ;

    त्वत् ................. உன்னை ,

    आश्रिततया ........ அண்டி , இருப்பதால் ;

    परिपोषयन्ती ....... நன்கு , போஷித்துக் கொண்டு ;

    विश्वम्भरस्य ........ உலகத்தை ,

    तत् .................. எம்பெருமானுடைய

    एक नामा ........... பெயரையே , உடையவளான ;

    दयिता .............. பிரியமான , மனைவியாக ,

    असि ................ இருக்கிறாய் !

    ��


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��


    * தாயே !

    * உலகம் , அசையும் பொருள் , அசையாப் பொருள் என்று , இருவகையாகப் , பிரிந்து , நிற்கிறது .

    * பிரமன் முதல் , துரும்பு வரை உள்ள உலகப் பொருள்கள் அனைத்தையும் , நீ , உனக்கு , விளையாட்டுக் கருவிகளாய்க் கொண்டு , செயல் புரிகின்றாய் .

    * இவ்வுலகம் முழுதும் , உன்னை , அண்டி , இருப்பதால் , நீ , அதனை, நன்கு , பாதுகாக்கிறாய் .

    * இப்படி , எம்பெருமானைப் போல் , நீயும் , உலகத்தைத் , தாங்கி , நிற்பதால் , "விஸ்வம்பரன்" (உலகத்தைத் தரிப்பவன் ) எனும் அவன் திருநாமமே , உனக்கும் , "விஸ்வம்பரா" என்று பெயர் , வழங்கப் படுகிறது

    * இப்படி , முழுதும் , அவனை , ஒத்திருப்பதால் , உன்னிடம் , அவனுக்குப் பிரியம் உள்ளது .



    ��



    Last edited by sridharv1946; 14-06-18, 08:49.
Working...
X