Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 06 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 06 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே




    ��


    श्री भूस्तुति : 06 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��


    தாயே ! உன் நாமங்கள் , உன் பெருமையைக் , கூறுகின்றன !



    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:






    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ��



    " सर्वम् , सहा" - इति , "अवनि:" - इति , "अचला" - इति , मात: !

    "विश्वम्भरा" - इति , "विपुला" - इति , "वसुन्धरा" - इति , |

    अन्यानि , च - अन्य , विमुखानि - अभिधान , वृध्या ,

    नामानि - अमूनि , कथयन्ति ! तव - अनुभावम् ||


    ��


    "ஸர்வம் , ஸஹ" - இதி , "அவனி:" - இதி , "அசலா" - இதி , மாத: !

    "விச்வம்பரா" - இதி , "விபுலா" - இதி , "வஸுந்தரா" - இதி , |

    அன்யானி , ச - அந்ய , விமுகானி - அபிதான , வ்ருத்த்யா ,

    நாமானி - அமூனி , கதயந்தி ! தவ - அனுபாவம் ||


    ��


    मात: ............... தாயே !

    सर्वम् सहा इति .... "ஸர்வம் ஸஹை " (அடியார்களின் , பிழை பொறுப்பவள்) என்றும் ,

    अवनि: इति ........ "அவநி" (உலகைக் ,காப்பவள்) என்றும் ,

    अचला इति ........ "அசலை" (காப்பதில் , உறுதியானவள்) என்றும் ,

    विश्वम्भरा इति .... "விச்வம்பரை" (உலகத்தைத் தாங்கி , நிற்பவள் ) என்றும் ,

    विपुला इति ........ "விபுலை" (அளக்க , முடியாதவள் ) என்றும் ,

    वसुन्धरा इति ...... "வஸுந்தரை" (உயர்ந்த செல்வம் , உடையவள்) என்றும் ,

    अन्यानि च ......... மற்றும் உள்ள ,

    अमूनि .................. இந்தத் ,

    नामानि ............. திருநாமங்களும் ,

    अन्य ................ மற்றவரைக் ,

    विमुखानि .......... கூறாமல் ,

    अभिधान वृध्या .... வெளிப்படையாக (நேராக) ,

    तव .................. உன்னுடைய ,

    अनुभावम् .......... பெருமையைக் ,

    कथयन्ति ........... கூறுகின்றன !

    ��


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��

    * பூமித் தாயே !

    * உனக்குப் பல் வேறு திருநாமங்கள் உள்ளன . அத்திருநாமங்களின் பொருளை நோக்கினால் , அவை , உன் பெருமையைக் காட்ட வல்லன என்பது தெற்றென விளங்கும்

    . ஸர்வம் ஸஹை என்ற திருநாமம் , அடியார்களின் பிழை பொறுத்தலையும் ,
    . அவனி என்பது , நீ உலகைக் காத்தலையும் ,
    . அசலை என்பது , காப்பதில் உள்ள உறுதியையும் ,
    . விச்வம்பரை என்பது , உலகத்தைத் தாங்கி நிற்றலையும் ,
    . விபுலை என்பது , அளக்க முடியாது இருத்தலையும் ,
    . வஸுந்தரை என்பது , உயர்ந்த செல்வம் உடைத்தலையும் , காட்டுகின்றன .

    * இவ்வாறே , இன்னும் , அனந்தா , தரித்ரீ , ப்ருத்வீ முதலிய பல திருநாமங்கள் , பல்வேறு பெருமைகளைக் காட்டுகின்றன . இவற்றுள் ஒன்றாவது , வேறு ஒருவரையும் , காட்ட வல்லது அன்று .

    * இப்படிப் பல திருநாமங்களும் , உன்னையே நேராகக் கூறி , உன் பெருமையை , விளக்குகின்றன !


    ��








    Last edited by sridharv1946; 14-06-18, 08:55.
Working...
X